Skip to content

ஆன்மீகம்

சனிபெயர்ச்சி பலன்கள் (29.03.2025 முதல் 03.06.2027)

  • by Authour

சனிபெயர்ச்சி பலன்கள்… 29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த… Read More »சனிபெயர்ச்சி பலன்கள் (29.03.2025 முதல் 03.06.2027)

இன்றைய ராசிபலன்கள்..

  • by Authour

இன்றைய தினம் (29-03-2025) 12 ராசிகளுக்கான பலன்கள் ….   மேஷம்- கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி… Read More »இன்றைய ராசிபலன்கள்..

திருவானைக்காவலில் இன்று எட்டுதிக்கு கொடியேற்று விழா

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும்… Read More »திருவானைக்காவலில் இன்று எட்டுதிக்கு கொடியேற்று விழா

2026ல் தான் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் அதிகாரி அறிவிப்பு

புதுச்சோி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ  தர்பாரண்னேஸ்வரர் கோவில்  சனிபகவானின் தலமாகும்.  இங்கு இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதில் பங்கேற்க  இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில்… Read More »2026ல் தான் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் அதிகாரி அறிவிப்பு

அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு முத்தம்மாள் காளியம்மன் கோவிலில் மாசி மக திருவிழா  வெகு விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு 50 ஆண்டு  திருவிழா விமரிசையாக  கொண்டாடப்பட்டது . சிலா காவடி,  பால்… Read More »அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

  • by Authour

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் 40 நாட்கள் நோன்பு இருந்து, மக்களுக்கு உபதேசங்கள் செய்தார். இந்த  நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள். அதன் தொடக்க  தினத்தை  சாம்பல் புதன் என அனுசரிக்கிறார்கள்.  இன்று… Read More »கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

மகா கும்பமேளா நிறைவு- 65 கோடி பேர் புனித நீராடினர்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி.13-ல் மகா கும்பமேளா தொடங்கியது. கடந்த 44 நாட்களாக நடைபெற்ற கும்பமேளா மகா சிவராத்தியுடன்  நேற்று நிறைவடைந்தது.கும்பமேளாவுக்காக 7500 கோடி ரூபாய் செலவில் 4,000 ஹெக்டேர் பரப்பில்… Read More »மகா கும்பமேளா நிறைவு- 65 கோடி பேர் புனித நீராடினர்…

அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி காலமானார்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். 85 வயதான அவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி… Read More »அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி காலமானார்

உ.பி. கும்பமேளாவில் திடீர் நெரிசல்- 30 பெண்கள் காயம்

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய  கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45… Read More »உ.பி. கும்பமேளாவில் திடீர் நெரிசல்- 30 பெண்கள் காயம்

19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்

  • by Authour

ஸ்ரீரங்கம் வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வட காவிரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 1008 தீர்த்த குடம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில்… Read More »19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்

error: Content is protected !!