Skip to content

மாநிலம்

ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து… Read More »ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி…

  • by Authour

சண்டிகரில் இன்று  நடந்த மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா புதிய மேயராக தேர்வாகியுள்ளார். மேயர் தேர்தல் அதிகாரி கூறும்போது…  “36 வாக்குகள் முழுமையாக… Read More »சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி…

செல்பியால் “வீழ்ந்த” மாவோயிஸ்ட் தலைவன் சலபதி

சத்தீஸ்கர் – ஒடிசா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. குலாரிகாட் எனப்படும் இங்கு ஏராளமான மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக சத்தீஸ்கர் அரசுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து ரிசர்வ் போலீஸ்… Read More »செல்பியால் “வீழ்ந்த” மாவோயிஸ்ட் தலைவன் சலபதி

கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி டில்லி பாஜ தேர்தல் அறிக்கை..

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ தனது முதல் தேர்தல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம், பெண்கள், முதியவர்களுக்கு மாதம் ரூ.2500, கியாஸ் சிலிண்டர் ரூ.500, ஹோலி, தீபாவளிக்கு… Read More »கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி டில்லி பாஜ தேர்தல் அறிக்கை..

கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

  • by Authour

டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.,வும் தீவிரமாக உள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒருவர் மீது… Read More »கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த… Read More »வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், ஜில்லா பரிஷத்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நடைபெறும் நகராட்சித் தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக சிவசேனாவின் உத்தவ் பிரிவான உத்தவ் சேனா இன்று அறிவித்தது. ஏற்கனவே 2024… Read More »மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

சத்தீஸ்கரில் நிருபர் கொலை..

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ்(28) அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சாலை போடும்… Read More »சத்தீஸ்கரில் நிருபர் கொலை..

கேரள நர்ஸ்க்கு விரைவில் மரண தண்டனை

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். அப்போது அவர் தலோல் அப்டோ மஹ்தி என்பவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அது… Read More »கேரள நர்ஸ்க்கு விரைவில் மரண தண்டனை

இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பிரியாபட்டினம் அருகேயுள்ள கொப்பா கிராமம் ஜெரோசி காலனியைச் சேர்ந்தவர் பாண்டு. இவர், தனது தந்தை அண்ணப்பவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில், தந்தை மீது… Read More »இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…

error: Content is protected !!