மாநிலம்
பீகார் சட்டமன்றத் தேர்தல்…குடும்பத்துடன் வாக்களித்த தேஜஸ்வி யாதவ்!
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06.11.2025) காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாநிலத்தின் 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும்… Read More »பீகார் சட்டமன்றத் தேர்தல்…குடும்பத்துடன் வாக்களித்த தேஜஸ்வி யாதவ்!
இமயமலையில் பனிச்சரிவு… 7 பேர் பலி.. பரிதாபம்
நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில்… Read More »இமயமலையில் பனிச்சரிவு… 7 பேர் பலி.. பரிதாபம்
தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், தீவிரமடைந்து ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே அக்டோபர் 28 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்தப்… Read More »தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்
ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா… Read More »ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!
பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்
மஹாராஷ்டிராவின் சதாராவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்
கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்
ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட ஆம்னி பேருந்து தீ விபத்து, பயணிகளையும் அரசியல் அரங்கையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அக்டோபர் 24, 2025 அன்று கர்னூல் மாவட்டம் அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது.… Read More »கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்
புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை
கனமழை எச்சரிக்கை புதுச்சேரியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனைத்து பேனர்கள், கட்அவுட்டுகள், பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியரும் பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பபில், வடகிழக்குப் பருவமழை… Read More »புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை
ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி










