Skip to content

திருச்சி

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு…

திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு சுமார் 4,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில்,கீழ கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் எம் எம் டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு…

திருச்சியில் சிக்கிய 20 கிலோ கஞ்சா…. 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஒடிசாவிலிருந்து இருவர் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச் சாவடியில், செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி… Read More »திருச்சியில் சிக்கிய 20 கிலோ கஞ்சா…. 2 பேர் கைது…

குட்கா கடத்திய வாலிபர் கைது… முதியவர் பலி… திருச்சி மாவட்ட க்ரைம்..

குட்கா கடத்திய வாலிபர் கைது   திருச்சி மேல கொண்டையம் பேட்டை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 47). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை மோட்டார் சைக்கிளில்… Read More »குட்கா கடத்திய வாலிபர் கைது… முதியவர் பலி… திருச்சி மாவட்ட க்ரைம்..

குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  விடுதியில்  பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை… Read More »குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

திருச்சியில், உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

மார்ச் 22ம் தேதி உலகத் தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி  திருச்சி தண்ணீர் அமைப்பு,  திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் இணைந்து இன்று  கல்லூரி வளாகத்தில்  உலக… Read More »திருச்சியில், உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர் (45), அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(40). மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில்… Read More »ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

எஸ்டிபிஐ கட்சி  வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக முதலியார் சத்திரம் KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று… Read More »எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

ஆன்மிக சுற்றுலாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் பாராட்டு

தென்னக பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி திருவானைக்காவலில் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலில் கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி   நேற்று தொடங்கியது. இதில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கலந்து… Read More »ஆன்மிக சுற்றுலாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் பாராட்டு

‘வணிகத்தில் பெண்களை பலப்படுத்துதல்’- திருச்சி NITயில் 5 நாள் பயிற்சி துவங்கியது

திருச்சி என்ஐடி,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (சமத்துவம் மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் (SEED) உடன் இணைந்து, “வணிகத்தில் பெண்களை செயல்முறை திறன்களுடன் பலப்படுத்துதல், திருமதிகார்ட் செயலி பயிற்சி” என்ற 5 நாள் பயிற்சி… Read More »‘வணிகத்தில் பெண்களை பலப்படுத்துதல்’- திருச்சி NITயில் 5 நாள் பயிற்சி துவங்கியது

சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்,  தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுரேஷ் குப்தாவை  சாதியின் பெயரைச் சொல்லி திட்டினாராம். எனவே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசனை எஸ்சி /… Read More »சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

error: Content is protected !!