Skip to content

திருச்சி

வைகுண்ட ஏகாதசி விழா…….ஸ்ரீரங்கம் இன்று மாலை தொடக்கம்..

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா…….ஸ்ரீரங்கம் இன்று மாலை தொடக்கம்..

அரியானாவில் நடந்த கபடி போட்டி… திருச்சி நவீன் சாதனை…

  • by Authour

அரியானா ரேத்தாக் பல்க லைக்கழகத்தில் அகில இந்திய கபடி போட்டி நடைபெற்றது. இதில் 16 பல்கலைக்கழகத்தை சேர்ந்த கபடி வீரர்கள் பங்கேற் றனர். போட்டியில் எம். டி. ரோத்தா பல்கலைக்கழக அணி முதல் பரிசையும்,… Read More »அரியானாவில் நடந்த கபடி போட்டி… திருச்சி நவீன் சாதனை…

திருச்சி மாவட்டத்தில் திருப்தி இல்லாத புகார்கள் விசாரணை….

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அறிவித்ததைப் போல இன்று ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை திருப்தி இல்லாத புகாரர்களை மறுபடியும் வர வைத்து அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களையும் வரவைத்து மனு விசாரணை நடைபெற்றது.… Read More »திருச்சி மாவட்டத்தில் திருப்தி இல்லாத புகார்கள் விசாரணை….

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது….

திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை ரயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த திருச்சி புங்கனூர் ராம்ஜி நகரை சேர்ந்த கோபிநாத் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1150 கிராம்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது….

திருச்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்க முயற்சி….

  • by Authour

திருச்சி மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படையினர் அமைக்கப்பட்ட தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »திருச்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்க முயற்சி….

திருச்சி மாவட்ட 300 போலீசார்களுக்கு அவரவர் விருப்பப்படி பணியிட மாற்றம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்று காவலர்களுக்கான பணியிட கலந்தாய்வு நேரில் நடைபெற்றது. கேட்டவர்களுக்கு கேட்ட இடம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 300 காவலர்களுக்கும் அவரவர் பணியிட மாறுதல் கோரிய இடத்திற்கு விருப்பப்படி பணியிட… Read More »திருச்சி மாவட்ட 300 போலீசார்களுக்கு அவரவர் விருப்பப்படி பணியிட மாற்றம்….

திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

  • by Authour

திருச்சி மாநகரில் ஓடும் பஸ்சில் ஜேப்படி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள், இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற… Read More »திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் காயம்…

திருச்சி, திருவரம்பூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட காட்டூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(70). இவர் காட்டூர் தேவாலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் காயம்…

நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (19.12.2022) சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை தொடங்கி வைத்தார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு… Read More »நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூகநீதிபேரவை தலைவர் ரவிக்குமார்… Read More »திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!