Skip to content

திருச்சி

பொங்கல் தொகுப்பு கரும்பு…. வயல்களில் திருச்சி கலெக்டர் நேரடி ஆய்வு

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி அனைத்து ரேசன் கார்டுதார்களுக்கும்  கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதிகபட்சமாக… Read More »பொங்கல் தொகுப்பு கரும்பு…. வயல்களில் திருச்சி கலெக்டர் நேரடி ஆய்வு

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தைலி (37). இவருடைய மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அப்பெண் மீண்டும் வீடு… Read More »திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்…. 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பொதவூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூர்த்தி,… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்…. 4 பேர் கைது…

உழவர் சந்தையை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி , துவாக்குடி உழவர் சந்தையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விளைப்பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளிடம், பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்வில், துணை இயக்குநர் வேளாண்… Read More »உழவர் சந்தையை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்….

  • by Authour

திருச்சி, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார்  தேவதானம் ரயில்வே டிராக் அருகே நின்றுள்ளார். அப்போது இபி ரோட்டை சேர்ந்த கவுதம்(21), அவரின்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஞ்சி நகர்  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சேக் மோஹைதீன்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

  • by Authour

திருச்சி, பீமநகர் நியூராஜா காலனியை சேர்ந்தவர் சுந்தரேசன் (54). இவர்  கோரையாறு பாலம் பகுதியில் நின்றுள்ளார். அப்போது திடீரென தாராநால்லூரை சேர்ந்த திவாகர் (21) , கிரண்குமார் (22) ஆகிய 2 பேரும் சுந்தரேசனிடம்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு…

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. பகல்பத்தின்  ஒவ்வொரு நாளும்… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு…

திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் பஸ்டாப்பில் இருந்து தம்மம்பட்டி வழியாக செந்தாரப்பட்டிக்கு 28 பயணிகளுடன் தனியார் பஸ் புறப்பட்டது. துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் பேருந்தை ஓட்டினார். வெள்ளாளப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பஸ்… Read More »திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

நள்ளிரவு கொண்டாட்டம்.. டூவீலர் இளைஞர்களை விரட்டி பிடித்த திருச்சி போலீசார்..

2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்  மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சர்ச்களில் நள்ளிரவு பிராத்தனைகளில் கிறிஸ்துவர்களும்   அதிகாலை… Read More »நள்ளிரவு கொண்டாட்டம்.. டூவீலர் இளைஞர்களை விரட்டி பிடித்த திருச்சி போலீசார்..

error: Content is protected !!