ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்…
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால்… Read More »ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்…