Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்…

  • by Authour

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால்… Read More »ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்…

வைகுண்ட ஏகாதசி விழாவில்…..நம்பெருமாளுக்கு மெய்வழிச்சாலை தலப்பாகட்டு, போலி நகைகள்….அரங்கன் பாதுகாப்பு பேரவை குற்றச்சாட்டு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு விதிமுறைகள் மீறல் நடந்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும்,  அல்லூர் அரங்கன்… Read More »வைகுண்ட ஏகாதசி விழாவில்…..நம்பெருமாளுக்கு மெய்வழிச்சாலை தலப்பாகட்டு, போலி நகைகள்….அரங்கன் பாதுகாப்பு பேரவை குற்றச்சாட்டு

திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5130 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 50 ரூபாய் விலை உயர்ந்து 5180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

தீப்பிடித்து எரிந்த நெல் அறுவடை மிஷின்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் சொந்தமாக நெல் அறுவடை மிஷின் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவருடைய நெல் அறுவடை மிஷின் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில்… Read More »தீப்பிடித்து எரிந்த நெல் அறுவடை மிஷின்…. திருச்சியில் பரபரப்பு…

கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவர் தனது  டூவீலரில் திருச்சி, லால்குடி, அரியூர் பகுதியில் சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த… Read More »கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்   இன்று 09.01. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா,… Read More »பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, நவல்பட்டு எலந்தபட்டி முனி ஆண்டவர் குலம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து… Read More »பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

கைப்பையில் 74 லட்ச மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் அதிர்ச்சி..

  • by Authour

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமான திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிக அளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சுங்கத்துறை… Read More »கைப்பையில் 74 லட்ச மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் அதிர்ச்சி..

சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்க கட்டி.. சிக்கிய நபரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை..

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம் போல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் நடந்து கொண்ட  ஆண் பயணியின் உடைமைகளை… Read More »சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்க கட்டி.. சிக்கிய நபரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை..

மகள்களிடம் அத்துமீறல்.. 2வது கணவனை கொலை செய்து திருச்சி ஆற்றில் வீசிய பெண்…

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரேகா என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்த நிலையில், தனது 3 மகள்களுடன் திருச்சி மாவட்டம் முசிறிக்கு கூலி வேலைக்காக வந்துள்ளார். செங்கல் சூலையில் பணியாற்றியபோது,… Read More »மகள்களிடம் அத்துமீறல்.. 2வது கணவனை கொலை செய்து திருச்சி ஆற்றில் வீசிய பெண்…

error: Content is protected !!