Skip to content
Home » திருச்சி » Page 38

திருச்சி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு… திருச்சி BSNL ஆபிசில் தடயவியல் குழு ஆய்வு..

  • by Senthil

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில்… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு… திருச்சி BSNL ஆபிசில் தடயவியல் குழு ஆய்வு..

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ,கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி… Read More »புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்..

மாவட்ட அளவில் பேச்சு போட்டி… சமயபுரம் மாணவி வெற்றி.. திருச்சி கலெக்டர் பாராட்டு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி யாழினி. இவர் கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு… Read More »மாவட்ட அளவில் பேச்சு போட்டி… சமயபுரம் மாணவி வெற்றி.. திருச்சி கலெக்டர் பாராட்டு…

திருச்சியில் துப்பாக்கி – பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினியின் அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள்… Read More »திருச்சியில் துப்பாக்கி – பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது.

அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுப்பணித்துறை நிதியின் கீழ்… Read More »அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

  • by Senthil

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூரைச் சேர்ந்த  அசோக் மேத்தா. இவர் சேலம் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.  அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 வருடத்திற்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை … Read More »முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி லால்குடி சாலையில் இன்று காலை 8 மணிக்கு மேல் சிமெண்ட் ஏற்றி வந்த பல்கர் லாரி சென்னைக்கு செல்வதற்கு பதிலாக பாதை மாறிய… Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் 20 வயதான நந்தினி. இவர் 12 ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில்… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்..

திருச்சியில் ப.குமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி வாழவந்தான்கோட்டை கடைவீதியில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலைக்கார சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து… Read More »திருச்சியில் ப.குமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

  • by Senthil

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை  திமுகவினர் இன்று விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி  திருச்சி ஒத்தக்கடை, மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

error: Content is protected !!