Skip to content

திருச்சி

டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

டூவீலர் திருட்டு… திருச்சி ஆர்.சி.நகர் அஞ்சல்காரன் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரீப் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்து… Read More »டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

திருச்சி ஏர்போட்டில் கட்டு கட்டாக வௌிநாட்டு பணம் பறிமுதல்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.   திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா… Read More »திருச்சி ஏர்போட்டில் கட்டு கட்டாக வௌிநாட்டு பணம் பறிமுதல்…

லாரி அலுவலக ஊழியரை தாக்கி பணம் கொள்ளை…. 3 பேர் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

  • by Authour

திருச்சி பாலக்கரை உதயன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாரி ஷெட்டில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் அவர்… Read More »லாரி அலுவலக ஊழியரை தாக்கி பணம் கொள்ளை…. 3 பேர் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

தவறான முறையில் TDS பெற்ற 4 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்: IT மண்டல் ஆணையர் பேட்டி

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ‌அலுவலகத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக  மதுரை மண்டல முதன்மை ஆணையர் வசந்தன், வருமானத்துறை… Read More »தவறான முறையில் TDS பெற்ற 4 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்: IT மண்டல் ஆணையர் பேட்டி

திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் காதர் இவரது மகள் மரியா பீவி (14 )இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத… Read More »திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

  • by Authour

மூதாட்டியிடம் 12 1/2 பவுன் நகை திருட்டு  திருச்சி குழுமணி ரோடு பாத்திமா நகர் பாலம் அருகில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த… Read More »மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு 21 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எம்.இடையபட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவரது… Read More »தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் நேற்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 4பேரும், செயலாளர் பதவிக்கு 3 பேரும், துணைத்  தலைவர் பதவிக்கு 4 பேரும், இணைச்செயலாளர்… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தரப்பினர் சிறு கத்தியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாம்… Read More »திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், மாநகராட்சி பகுதிகளில்… Read More »நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

error: Content is protected !!