Skip to content

திருச்சி

அண்ணா பல்கலைகழக பூப்பந்து-கேர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்

  • by Editor

அண்ணா பல்கலைகழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான 13வது மண்டலத்திற்கு உட்பட்ட பூப்பந்து போட்டி திருச்சியில் நடந்தது.சென்னை அண்ணா பல்கலைகழக விளையாட்டு வாரியம் சார்பில் நடந்த 13வது மண்டலத்திற்கு உட்பட்ட பூப்பந்து இறுதி போட்டியில்… Read More »அண்ணா பல்கலைகழக பூப்பந்து-கேர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்

குடிநீரில் கழிவுநீர்- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த நபரால் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்குதியை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சி மாவட்ட… Read More »குடிநீரில் கழிவுநீர்- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த நபரால் பரபரப்பு

திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

  • by Editor

திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (34). ரியல் இவர் ரியல் எஸ்டேட் அலுவலக ஊழியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் லால்குடியை சேர்ந்த எசனைக்கோரை… Read More »திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

திமுக-வை மிரட்டி பார்க்கும் பாஜக- திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டையில், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். எம்எல்ஏ பழனியாண்டியின் இளையமகன் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. SIRக்கு எதிராக நாளை… Read More »திமுக-வை மிரட்டி பார்க்கும் பாஜக- திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரைகள்,புகையிலை விற்ற 4 பேர் கைது திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து மாநகர போலீஸ்… Read More »போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் குறைகள் கேட்டு அவ்வப்போது நிவர்த்தி செய்வது வழக்கம்.… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

திருச்சி-மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஔிரும்..எம்பி துரை வைகோ

  • by Editor

மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஒளிரும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 10 – ஆம் தேதி எனது… Read More »திருச்சி-மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஔிரும்..எம்பி துரை வைகோ

SIR-க்கு எதிராக 11ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..

  • by Editor

மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் திருச்சி மத்திய,… Read More »SIR-க்கு எதிராக 11ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

  • by Editor

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர்… Read More »வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

திருச்சியில் குடிநீர் குழாய் பதித்தும் தண்ணீர் வரல… கலெக்டருக்கு கோரிக்கை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 55 – வது வார்டு பிராட்டியூர் கணபதி நகர், முருகன் நகர் நலச்சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம்,… Read More »திருச்சியில் குடிநீர் குழாய் பதித்தும் தண்ணீர் வரல… கலெக்டருக்கு கோரிக்கை

error: Content is protected !!