Skip to content
Home » திருச்சி » Page 3

திருச்சி

உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் சார்பில் உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை… Read More »உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட குட்டி மலை பகுதி மக்கள்…

  திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இதே பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த… Read More »பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட குட்டி மலை பகுதி மக்கள்…

பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

  • by Senthil

திருச்சி தொகுதியில்  திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக  துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி வந்து  கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி விட்டார்.  துரை வைகோ  திருச்சியில்… Read More »பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

திருச்சி நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன்.. திருச்சியில் துரை வைகோ பேட்டி…

  • by Senthil

திருச்சியில் போட்டியிட வாய்ப்பு அளித்த வைகோ அவர்களுக்கும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும், கூட்டணி கட்சி நறுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரடி அரசியலுக்கு வந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக தேர்தல் போட்டியிடுகிறேன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு… Read More »திருச்சி நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன்.. திருச்சியில் துரை வைகோ பேட்டி…

பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

  • by Senthil

திருவாரூர் தியாகராஜர்  கோவிலுக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஆழித்தேர். பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இந்த  தேரோட்டம் நடைபெறும்.  ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.  அத்தனை சிறப்பு வாய்ந்த  ஆழித்தேரோட்டம் இன்று திருவாரூரில் கோலாகலமாக… Read More »பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

திருச்சி அருகே குழந்தை கடத்த வந்துள்ளதாக வாட்ஸப்பில் பொய் தகவல் பரப்பிய டிரைவர் கைது..

  • by Senthil

சமீப காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருவதும் அதனை சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்கள் பரப்பி போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி குழுமணி… Read More »திருச்சி அருகே குழந்தை கடத்த வந்துள்ளதாக வாட்ஸப்பில் பொய் தகவல் பரப்பிய டிரைவர் கைது..

ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. திருச்சி க்ரைம் செய்திகள்..

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் அல்லூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திருச்சி யிலிருந்து கரூர் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் திருச்சி நோக்கி சென்ற டூவீலரை மோதி ரோட்டு ஓரத்தின் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில்… Read More »ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. திருச்சி க்ரைம் செய்திகள்..

திருச்சியில் 12 வயது சிறுமி பலாத்காரம்…

திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாலை தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் சிறுமியை… Read More »திருச்சியில் 12 வயது சிறுமி பலாத்காரம்…

திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

  • by Senthil

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாலை தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் சிறுமியை… Read More »திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

திருச்சியில் இன்று 2 பேர் வேட்புமனு தாக்கல்….. டெபாசிட் செலுத்தாமல் சென்ற வேட்பாளர்

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுவையில் இன்று   அவர் கலெக்டரிடம்  வேட்புமனுவை கொடுத்து விட்டு,  டெபாசிட் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் செலுத்துகிறேன் என்றார். அதற்கு… Read More »திருச்சியில் இன்று 2 பேர் வேட்புமனு தாக்கல்….. டெபாசிட் செலுத்தாமல் சென்ற வேட்பாளர்

error: Content is protected !!