Skip to content

திருச்சி

கல்லூரி கேண்டீன் கூல்ரிங்சில் பூச்சி-திருச்சியில் மாணவர்கள் கண்டனம்

  • by Editor

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் விற்கப்பட்ட குளிர்பானம் (பவன்டோவில் ) அருணை பூச்சி உடல் பாகங்கள் கிடந்தது மாணவர்களின் உடல் உபாதைகள் ஏற்பட்டு… Read More »கல்லூரி கேண்டீன் கூல்ரிங்சில் பூச்சி-திருச்சியில் மாணவர்கள் கண்டனம்

கூல்ரிங்சில் கிடந்த பல்லி வால்- திருச்சி கல்லூரியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதில் பல்லியின் வால் கிடந்துள்ளது. இதனைக் குடித்த 6 மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல்… Read More »கூல்ரிங்சில் கிடந்த பல்லி வால்- திருச்சி கல்லூரியில் பரபரப்பு

அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது.. திருச்சி திருமா பேட்டி

  • by Editor

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு… Read More »அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது.. திருச்சி திருமா பேட்டி

கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கணேசன் (45) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்மது பழக்கத்திற்கு அடிமையான கணேசன் கடந்த 17ம் தேதி உணவு சாப்பிட்டுவிட்டு… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

தேர்தல் பரப்புரையை நாதக தொடங்கிவிட்டது.. திருச்சியில் சீமான் பேட்டி

  • by Editor

திருச்சியில் நாதக தலைவர் சீமான் பேட்டியில் கூறியதாவது.. வேட்பாளர்களை மொத்தமாக அறிவித்துவிட்டு தேர்தல் பரப்புரையை முழுவீச்சில் தொடங்குவோம். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன்வாங்கி நிறைவேற்றப்பட்டவை. இந்த மாதிரியான ஆட்சி முறையை எதிர்பார்க்கிறீர்களா என சீமான… Read More »தேர்தல் பரப்புரையை நாதக தொடங்கிவிட்டது.. திருச்சியில் சீமான் பேட்டி

துறையூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்- எம்பி அருண்நேரு அடிக்கல்

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த காளிப்பட்டியில் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெரம்பலூர் தொகுதி எம்பி அருண் நேரு அடிக்கல் நாட்டினார் .… Read More »துறையூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்- எம்பி அருண்நேரு அடிக்கல்

திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் அறை புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் எஸ்.சாமுவேல் ராஜதுரை திறந்து வைத்தார். மறை மாவட்டத்தலைவர்… Read More »திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

திருச்சி சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30% இட ஒதுக்கீடு

  • by Editor

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமையிலும், செயலாளர் சி. முத்துமாரி முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர்.வடிவேல்சாமி, பொருளாளர் டி. சதீஸ்குமார் மற்றும்… Read More »திருச்சி சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30% இட ஒதுக்கீடு

திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

  • by Editor

23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 யில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்,காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில்… Read More »திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

  • by Editor

மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை… Read More »ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

error: Content is protected !!