புகையிலை விற்ற 2 பேர் கைது
திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப்… Read More »புகையிலை விற்ற 2 பேர் கைது










