Skip to content

திருச்சி

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்து, அவர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். கருமண்டபம்: திருச்சி கருமண்டபம் சோதனை சாவடி பகுதியில் புகையிலை… Read More »திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் மாரிக்கண்ணு (42). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது தம்பி திருப்பதி ராஜாவின் பராமரிப்பில் வசித்து வந்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில்… Read More »திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம் இவரது மனைவி ஷேக் (வயது 64). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு… Read More »மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி: ஆளுநர் மாளிகை முற்றுகை போஸ்டர் – பரபரப்பு திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும்… Read More »கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

ரேசன் கடை ஊழியர் மயங்கி சாவு.. புகையிலை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்… Read More »ரேசன் கடை ஊழியர் மயங்கி சாவு.. புகையிலை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை- 100 பேர் கைது..

  • by Editor

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,பத்து ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள 60 சதவீதம் கோழி, உயர்வை வழங்கிட வேண்டும் என்பது… Read More »திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை- 100 பேர் கைது..

திருச்சி 37வது வார்டில்- பாதாள சாக்கடை உடைந்து வௌியேறும் கழிவு நீர்

  • by Editor

திருச்சி மாவட்டம், 37 வது வார்டிற்குட்பட்ட காமராஜ் நகர் பி.டி. காலணி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சியினால் மேற்கொள்ளப்பட்டு அனைத்து தெருகளிலும் பைப்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்த பைப்பு குழாய்களிருந்து தொடர்ந்து… Read More »திருச்சி 37வது வார்டில்- பாதாள சாக்கடை உடைந்து வௌியேறும் கழிவு நீர்

திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள்- உறுதிமொழி ஏற்பு

  • by Editor

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ந்தேதி உலகத் தாய்மொழி நாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாளை விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் உலகத் தாய்மொழி… Read More »திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள்- உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகரில் 21ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்… Read More »திருச்சி மாநகரில் 21ம் தேதி மின்தடை

திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

  • by Editor

திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (21.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை… Read More »திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

error: Content is protected !!