Skip to content

திருச்சி

திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 4 தினங்களாக… Read More »திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்நிகழ்வில்… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது திருச்சி, எடமலை பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் ஜங்ஷன் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலை பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு

  • by Editor

திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை யில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 4 நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் வடக்கு… Read More »திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு

திருச்சி மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம் திறப்பு

  • by Editor

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 – க்கு உட்பட்ட வார்டு – 33 ல் 2024-25 பொது நிதியிலிருந்துரூ.25 லட்சத்தில் கவுன்சிலர் அலுவலகம், மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று… Read More »திருச்சி மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம் திறப்பு

மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

மாமியார் வீட்டில் மருமகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோ (54. ) இவரது மனைவி சுஜாதா ( 51. ) கடந்த ஆண்டு… Read More »மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்

மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67 ) ஓய்வு பெற்ற எஸ் எஸ் ஐ. இவர் இன்று காலை தனது டூவீலரில் திருச்சி காந்தி மார்க்கெட் செல்வதற்காக சென்றார்.… Read More »மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி

கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்ப எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில்… Read More »கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கே.சாத்தனூர் கலிங்க நகர் 4 -வது தெருவை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (42). ஆட்டோ டிரைவர். இவர் கே சாத்தனூர் ரயில்வே கேட் அருகே தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.… Read More »திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது

சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

சென்னை வாலிபர் திருச்சியில் மாயம் சென்னை அசோக் நகர் 15வது தெருவை சேர்ந்தவர் லோகநாயகி. இவரது கணவர் சரவணகுமார் ( 32). இவர் ஜன.29 ம் தேதி வேலைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஹெல்த்கேர்… Read More »சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

error: Content is protected !!