Skip to content
Home » திருச்சி

திருச்சி

தொழிலதிபர் ராமஜெயம் நினைவேந்தல்…..அமைச்சர் நேரு, துரைவைகோ மரியாதை

  • by Senthil

திமுக முதன்மைச் செயலாளரும் ,தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் நினைவு தினம்  இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள   ராமஜெயம்  சிலைக்கு  அமைச்சர் கே.… Read More »தொழிலதிபர் ராமஜெயம் நினைவேந்தல்…..அமைச்சர் நேரு, துரைவைகோ மரியாதை

ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

 திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் முத்து, விவசாயி. இவரிடம் திருச்சி் வனத்துறை   வனவர் ஜானகிராமன்,  வனப்பாதுகாவலர் ராமலிங்கம் ஆகியோர்  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக முத்துவின் உறவினர் வீரப்பன்  திருச்சி… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை… Read More »நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுர கோட்டத்திற்குட்பட்ட (மண்டல்.எண்.5), 28- வது வார்டு தென்னூர்,அண்ணாநகர் 2 கிராஸ் விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தனிநபரால் தொடர்ந்து கட்டிடக் கழிவுகள், சாக்குகள், சாக்கடைக் கழிவுகள் போன்ற கழிவுகள்… Read More »குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு

  • by Senthil

அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு இன்று குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் ஆதரவு  திரட்டினார்.  தோகைமலை அடுத்த கொசூரில் … Read More »அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு

திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

பாராளுமன்ற தேர்தலை நடைபெற உள்ளது முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக 20 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி… Read More »திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

டூவீலர் ஸ்டாண்டாக மாறிய திருச்சி பஸ் நிலையம்….. ஓட்டுநர்கள் அவதி

  • by Senthil

திருச்சி தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ளது. இங்கு உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு  மற்றும் தனியார் பேருந்துகள்  வந்து செல்கின்றன. இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் இரவும்,… Read More »டூவீலர் ஸ்டாண்டாக மாறிய திருச்சி பஸ் நிலையம்….. ஓட்டுநர்கள் அவதி

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா  கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள்,  சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டார். காலை… Read More »ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்

பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…

திருச்சி அருகே உள்ள பெல் நிறுவனத்தில் செயல்படும் ஆர் எஸ் கே பள்ளி தான்தோன்றி தனமாக செயல்படுவதாக கூறி பெல் நிறுவனத்தின் பங்குபெறும் தொழிற்சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும்… Read More »பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…

திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

  • by Senthil

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.   தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா,  தலைமையில்  3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர  நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

error: Content is protected !!