Skip to content

தமிழகம்

போன தேர்தலுக்கு அடிக்கல்…… இந்த தேர்தலுக்கு பூஜை…..மதுரை எய்ம்ஸ்சுக்கு வந்த சோதனை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு  மக்களவை தேர்தலையொட்டி பிரதமர்… Read More »போன தேர்தலுக்கு அடிக்கல்…… இந்த தேர்தலுக்கு பூஜை…..மதுரை எய்ம்ஸ்சுக்கு வந்த சோதனை

மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித் – ஷாலினி…

  • by Authour

நடிகர் அஜித் -ஷாலினி  தம்பதியின் மகன் ஆத்விக் பிறந்தநாள் கடந்த மார்ச் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்தப் போட்டோக்களை ஷாலினி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் உண்டு. அனோஷ்கா-… Read More »மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித் – ஷாலினி…

அம்பானி வீட்டு திருமண விழா… கெத்து காட்டிய ரஜினி… போட்டோஸ் வைரல்…

அம்பானி வீட்டு விழா என்றால் அதில் சினிமா பிரபலங்கள் தவறாமல் ஆஜராகிவிடுவர். அந்த வகையில் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர்களும் ஆப்செண்ட் ஆகாமல் ஆஜராகிவிட்டனர். அதேபோல் கோலிவுட், டோலிவுட்,… Read More »அம்பானி வீட்டு திருமண விழா… கெத்து காட்டிய ரஜினி… போட்டோஸ் வைரல்…

திமுக பேச்சாளர்கள் கூட்டம்… சென்னையில் 12ம் தேதி நடக்கிறது

திமுக பேச்சாளர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி  மாலை 5 மணிக்கு சென்னை  தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள  ஓட்டல் அகார்டில்  நடக்கிறது. கூட்டத்துக்கு திமுக  கொள்கை பரப்பு செயலாளர் சிவா எம்.பி… Read More »திமுக பேச்சாளர்கள் கூட்டம்… சென்னையில் 12ம் தேதி நடக்கிறது

புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

  • by Authour

புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியின் 144 வது ஆண்டு விழாவில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர். எஸ். ரகுபதி  கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள புது காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அங்கலக்குறிச்சி ஊராட்சி… Read More »குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

கோவை மாநகராட்சியில் 99.64 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.. .. இதில் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில்… Read More »கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

நாகப்பட்டினம் நகராட்சியில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க… Read More »நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

  • by Authour

கரூர் மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சரின் ஒரு லட்சம் பட்டா வழங்கும் விழாவின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி துணை… Read More »கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

கரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளைச் சார்ந்த ஒன்று முதல் ஆறு வயது உடைய 28 மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்பச் சுற்றுலாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து மூலம்… Read More »கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

error: Content is protected !!