Skip to content

தமிழகம்

200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி…..

  • by Authour

கோயம்புத்தூர், மார்ச் 21, 2024 – ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், வீல்சேர் பெடரேஷன், இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் ஆர்சிசி சென்ரல் ஆகியவற்றுடன் இணைந்து,… Read More »200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி…..

ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26). மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள… Read More »ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

  • by Authour

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில்  சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற… Read More »நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

வெளியான சில நிமிடங்களில் பாஜ வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்..

  • by Authour

தற்போது வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக கூறப்பட்டிருந்தது. பட்டியல் வெளியான சில நிமிடங்களில் நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிடுவார் என மாற்றம் செய்து… Read More »வெளியான சில நிமிடங்களில் பாஜ வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்..

தஞ்சையில் ஸ்கூட்டியை திருடிய நபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் ராஜராஜ சோழன் நகர் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் தனபால் (58). இவர் கடந்த 20ம் தேதி தனது ஸ்கூட்டியை புதிய கோர்ட் வளாகம் பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு… Read More »தஞ்சையில் ஸ்கூட்டியை திருடிய நபர் கைது….

தஞ்சையில் பழ வியாபாரிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்…

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி உரிய ஆவணமின்றி பொருட்கள், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் தஞ்சை மேம்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை… Read More »தஞ்சையில் பழ வியாபாரிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சையில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து… Read More »தஞ்சையில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு பேரணி…

சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,), மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி… Read More »சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் நியமனம்…

  • by Authour

ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார்.

சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… .

  • by Authour

தமிழகத்தில் சமீப காலமாக மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல பல்வேறு பள்ளிகளுக்கு மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த… Read More »சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… .

error: Content is protected !!