Skip to content

தமிழகம்

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 58-வது ஆண்டுவிழா,கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ஜான்பீட்டர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவப் பேரவையின் துணைத் தலைவரும் ஆங்கிலத்துறைத் தலைவருமான டாக்டர் ரமா பிரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர்… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

‘ஆல் இஸ் வெல்’… அஜித்தின் போட்டோவை பகிர்ந்த ஷாலினி….

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் அஜித் எப்படி இருக்கிறார் என ரசிகர்கள் தவித்து வந்த நிலையில் நடிகை ஷாலினி, அஜித்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கேஷூவலாக மகனுடன் அஜித் இருக்கும் இந்த போட்டோ தான்… Read More »‘ஆல் இஸ் வெல்’… அஜித்தின் போட்டோவை பகிர்ந்த ஷாலினி….

பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

  • by Authour

தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி ஓரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத்தலைவிகள் பயன்பெறும் மகளீர் உரிமைத்திட்டத்தை பிச்சைக்காசு என கொச்சைப்படுத்தி பேசிய நடிகை குஷ்பு வை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் பல்வேறு கட்ட போராட்டங்கள்… Read More »பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

பொன்முடி மீண்டும்….. எம்.எல்.ஏ. ஆகிறார்..

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்  சென்னை ஐகோர்ட்  பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,  ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.  இதனால்… Read More »பொன்முடி மீண்டும்….. எம்.எல்.ஏ. ஆகிறார்..

பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மருதடி கிராமத்திற்கு, பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளம் செல்லும் அரசுப் பேருந்தை, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவை நீட்டிப்பை எம்எல்ஏ எம்.பிரபாகரன் –… Read More »பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

பாஜகவுடன் இணைப்பு…..முடிவல்ல…. என் எழுச்சியின் தொடக்கம்…. சரத்குமார் சொல்கிறார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேற்று கட்சியை திடீரென பாரதிய ஜனதாவுடன் இணைத்தார். இது குறித்து அவர் தன்னிலை விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:   1996 ம்… Read More »பாஜகவுடன் இணைப்பு…..முடிவல்ல…. என் எழுச்சியின் தொடக்கம்…. சரத்குமார் சொல்கிறார்

செந்தில் பாலாஜி மீதான ED விசாரணையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால்  கடந்த ஆண்டு ஜூன்  மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.   அவர் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் ஜாமீன்  மனு தாக்கல் செய்த நிலையிலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த… Read More »செந்தில் பாலாஜி மீதான ED விசாரணையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு

பாபநாசம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா….

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அருந்தவபுரம் தோப்பு தெரு கிளை கொடியேற்று விழா செயலாளர் லட்சுமணன் தலைமையிலும் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. கட்சியின் கொடியை மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஏற்றி வைத்தார். கொடியேற்று விழாவை… Read More »பாபநாசம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா….

ராணுவ வீரர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி…போலீஸ் விசாரணை…

  • by Authour

கரூர் ரயில்வே நிலையத்தில் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பாஸ்கர் என்ற நபர் இன்று சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்வதாக… Read More »ராணுவ வீரர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி…போலீஸ் விசாரணை…

தஞ்சை – திருப்பத்தூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி..

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை – திருப்பத்தூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி..

error: Content is protected !!