Skip to content

தமிழகம்

சவுக்குக்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி…. எழும்பூர் கோா்ட் அனுமதி

பெண் போலீசார் குறித்து அவதூறு  பரப்பிய சவுக்கு சங்கர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் மீது திருச்சி, தேனி,  சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு… Read More »சவுக்குக்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி…. எழும்பூர் கோா்ட் அனுமதி

ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

சேலத்தைச் சேர்ந்த  சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.  கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய்… Read More »ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார். இவருடைய மகள் அக்சயா கீர்த்தி (10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு நடந்து… Read More »கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று சில ஊடகங்களில் பள்ளிகள்  ஜூன் 10ம் தேதி திறக்க வாய்ப்பு. இந்த வருடம்… Read More »ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து அண்மைக் காலமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் காணாமல் போனதாக போலீசாருக்குப் புகார் வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து கொல்லம் மாநகர போலீசார், பைக் திருடர்களைத்… Read More »20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டிற்காக வெட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில் சூரிய… Read More »ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.  … Read More »நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

கட்டிடம் இடிந்து விழுந்தது… 6 பேர் காயம்…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து பொன்னமராவதி சாலையில் காவலர்கள் குடியிருப்பு அருகே பாதி கட்டிய… Read More »கட்டிடம் இடிந்து விழுந்தது… 6 பேர் காயம்…

பொன்நகை வாங்க போன பெண்கள் புன்னகை…… தங்கம் விலை 4 நாளில் ரூ.2000 குறைந்தது

தங்கம் விலை  நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே இருந்தது.  கடந்த   திங்கட்கிழமை  ஒரு பவுன் ஆபரணத்தங்கம்  ரூ.55ஆயிரத்து 200க்கு விற்பனையானது.  அடுத்தடுத்த நாட்களில்  விலை குறைந்து கொண்டே இருந்தது. இன்று  சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800… Read More »பொன்நகை வாங்க போன பெண்கள் புன்னகை…… தங்கம் விலை 4 நாளில் ரூ.2000 குறைந்தது

மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

2021ல் அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர்  ராஜேஸ்தாஸ். இவர்  பெண்  எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம்… Read More »மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

error: Content is protected !!