Skip to content

தமிழகம்

மோடி தி்யானத்துக்கு தடையா? கன்னியாகுமரி கலெக்டர் விளக்கம்

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் இன்று  தியானம் மேற்கொள்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் தேர்தல் விளம்பரத்திற்காக அவர் இப்படி செய்கிறார். தேர்தல் நடத்தை விதிப்படி இதை தடை செய்ய வேண்டும் என … Read More »மோடி தி்யானத்துக்கு தடையா? கன்னியாகுமரி கலெக்டர் விளக்கம்

புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கோவையில் சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட், பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு புகையிலை மற்றும் போதை பொருட்கள்… Read More »புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கரூர்… லாரியில் மணல் திருட்டு…. 1கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து மடக்கிய விஏஓ

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் மணல் திருட்டு நடந்து வந்துள்ளது. இதை பொதுமக்கள் அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மணல் அள்ளிக்கொண்டு லாரி… Read More »கரூர்… லாரியில் மணல் திருட்டு…. 1கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து மடக்கிய விஏஓ

தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் Go Back… Read More »தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

பாடப் புத்தகங்கள் ……. நாளைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கூடம் திறந்த நாளிலேயே  குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும்என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.  இதைத் தொடர்ந்து   அனைத்து பள்ளிகளுக்கும்  பாடநூல்கள்… Read More »பாடப் புத்தகங்கள் ……. நாளைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

அரியலூர்… வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர், நுண்பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்… Read More »அரியலூர்… வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

கஞ்சா வழக்கு….. ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு

தேனியில்  தங்கியிருந்த  சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அப்போது  அவரிடம் கஞ்சா இருந்ததாக  பழனிசெட்டிப்பட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து  கைது செய்யப்பட்டார்.  கஞ்சா வழக்கில்  ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில் மதுரை… Read More »கஞ்சா வழக்கு….. ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு

நீலகிரி… 30 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானை… 8 மணி நேரம் போராடி மீட்பு

நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் உலா வந்த காட்டு யானைகள் கூட்டத்தில்  குட்டி யானை ஒன்று 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்ததால்… Read More »நீலகிரி… 30 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானை… 8 மணி நேரம் போராடி மீட்பு

குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

 மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன்  முடிகிறது.. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே… Read More »குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு  நேற்று வந்த  ராஜா என்பவரை, அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர்   சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அங்கேே  இறந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாகமருத்துவமனை துணைத்… Read More »கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

error: Content is protected !!