Skip to content

தமிழகம்

இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் என்று தமிழக காவல் துறையில் வர்ணிக்கப்பட்டவர்  வெள்ளத்துரை.  எஸ்.ஐயாக  காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பியாக(ஏடிஎஸ்பி) உள்ளார். இவர்இன்று  பணி ஓய்வு பெற இருந்த… Read More »இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி… Read More »சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தமிழகத்தில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது..

தமிழகத்தில் நேற்று 100°F-க்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்: ☀️ திருத்தணி – 109°F ☀️மீனம்பாக்கம் – 107°F ☀️வேலூர் – 107°F ☀️மதுரை விமான நிலையம் – 104°F ☀️நுங்கம்பாக்கம் – 104°F… Read More »தமிழகத்தில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது..

45 மணி நேர தியானத்தை ஆரம்பித்தார் பிரதமர் மோடி..

லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 1ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் இன்று நிறைவு பெற்றது. இந்நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். சாலை மார்க்கமாக… Read More »45 மணி நேர தியானத்தை ஆரம்பித்தார் பிரதமர் மோடி..

மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

செல்போன் ஒட்டியபடி  அதிவேகத்தில் கார் ஓட்டிய டிடிஎப் வாசன் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன்பேரில் அவ ரை  மதுரை போலீசார் கைது செய்து மதுரை  குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். வளரும் இளைஞர்,… Read More »மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

ேசலத்தில் இருந்து 10 கி.மீ. வடக்கில் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி  வன உயிரியல் பூங்கா. இது அந்த பகுதி்யில் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு யானை, மான்,   மயில்  உள்ளிட்ட பல்வேறு வகையான… Read More »சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

8 வயது சிறுமி… எவரெஸ்ட் ஏறி சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ராம் குமார், திவ்யா ஆகியோரின் மகள் யாழினி. எட்டு வயதான சிறுமி யாழினி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் திவ்யா கல்லூரி காலங்களில் மலையேற்ற சாகசங்களில்… Read More »8 வயது சிறுமி… எவரெஸ்ட் ஏறி சாதனை

புதிய 6 மருத்துவ கல்லூரிக்கும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை

  தமிழ்நாட்டில்  மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியினை தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கோர உள்ளது.… Read More »புதிய 6 மருத்துவ கல்லூரிக்கும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை

கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

கோவை அருகே  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில்  கருஞ்சிறுத்தை உலா வந்ததாக… Read More »கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் இலங்கைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான “கலங்கரை” தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை நடத்தியது.இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள… Read More »இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

error: Content is protected !!