Skip to content

தமிழகம்

தனியார் விளம்பர பலகை… வாகன ஓட்டிகள் அவதி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பொள்ளாச்சியின் முக்கிய பகுதியான காந்தி சிலை சிக்னல். புதிய பழைய பேருந்து நிலைய பகுதி,… Read More »தனியார் விளம்பர பலகை… வாகன ஓட்டிகள் அவதி…

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்.12ம் தேதி இரவு, கஞ்சா கடத்தப்பட உள்ளதாக மதுரை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம்… Read More »இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

தஞ்சை பட்டதாரியிடம்…… ரூ.26 லட்சம் மோசடி…ஆன்லைனில் மர்ம நபர்கள் கைவரிசை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 42 வயது முதுகலை பட்டதாரி. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சித்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் முகநூல் பயன்படுத்தியபோது ஒரு பிரபல நிறுவனத்தின்… Read More »தஞ்சை பட்டதாரியிடம்…… ரூ.26 லட்சம் மோசடி…ஆன்லைனில் மர்ம நபர்கள் கைவரிசை

டிடிஎப் வாசன் செல்போன்….. 3 நாளில் போலீசில் ஒப்படைக்க நோட்டீஸ்

 சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய அவர், அதை வீடியோவாக… Read More »டிடிஎப் வாசன் செல்போன்….. 3 நாளில் போலீசில் ஒப்படைக்க நோட்டீஸ்

ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொதுமக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக… Read More »ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

கங்கை கொண்ட சோழபுரம்… 4 லட்சம் உண்டியல் காணிக்கை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சோழப் பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேலும் யுனெஸ்காவால் பராமரிக்கப்படும் தொன்மையான… Read More »கங்கை கொண்ட சோழபுரம்… 4 லட்சம் உண்டியல் காணிக்கை…

தஞ்சை…மாட்டுசந்தை விற்பனை அமோகம்…

கொரோனா லாக்டவுனிற்கு முன்பாக தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் மாட்டுச்சந்தை நடந்து வந்தது. கொரோனா காலத்திற்கு பின்னர் வடக்கு வாசல் பகுதியில் மாட்டுச்சந்தை இயங்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்கவும், புதிய மாடுகளை வாங்கவும்… Read More »தஞ்சை…மாட்டுசந்தை விற்பனை அமோகம்…

4ம் தேதி வாக்கு எண்ணிக்கை…. பூத் ஏஜென்ட்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

வரும் 4ம் தேதி நடக்கும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணிக்காக மாநகர காவல்துறை சார்பில் 900 போலீசார் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 18-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல்… Read More »4ம் தேதி வாக்கு எண்ணிக்கை…. பூத் ஏஜென்ட்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

ஆண்டிமடம் அருகே… பேருந்து மோதி சிறுவன் பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துக்குறிச்சி கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகன் சுனில் (8).  இரண்டு வயது முதல் கடலூர் மாவட்டம் கொச பள்ளம் கிராமத்தில் உள்ள… Read More »ஆண்டிமடம் அருகே… பேருந்து மோதி சிறுவன் பலி…

அரியலூர்… மளிகை கடையில் தீ… ரூ.10 லட்சம் சேதம்…

அரியலூர் நகரிலுள்ள சின்னகடை தெருவில் சுகுமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்தா என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில்… Read More »அரியலூர்… மளிகை கடையில் தீ… ரூ.10 லட்சம் சேதம்…

error: Content is protected !!