Skip to content

தமிழகம்

கோவை… தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை….

கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யனைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வனத் துறையினர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில்  உடல்நிலை… Read More »கோவை… தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை….

அரியலூர்… திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட… Read More »அரியலூர்… திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கிறது. தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மாவட்ட… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்…

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்..

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப். 1-ம் தேதி முதல் 34 சுங்கச்சாவடிகளில்… Read More »தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்..

45 மணி நேர தியானத்தை முடித்து டில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி ..

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு ‘ஏசி’ வசதியுடன் தயார்… Read More »45 மணி நேர தியானத்தை முடித்து டில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி ..

40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திருட்டு குற்ற  வழக்குகள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தார். இந்நிலையில் இலுப்பூர் தனிப்படையினருக்கு மதுரை பெரியார்நகர்  அஞ்சல் நகரில்… Read More »40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்  கலைஞர் அறிவாலயத்தில் இருந்து காணொளி காட்சி மூலம்  நடந்தது.  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண… Read More »கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம் கட்டையன்குடிக்காடு கிராம பகுதியில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மானை நாய்கள் ஒன்று கூடி கடித்துள்ளது. இதனால் தப்பி ஓடிய மான் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மயங்கி கிடந்துள்ளது.… Read More »அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….

ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…

ஊட்டியில் மலைபாதை மற்றும் ரயில் நிலையத்தை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.… Read More »ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…

error: Content is protected !!