Skip to content

தமிழகம்

கருணாநிதி 101வது பிறந்தநாள்…….. பாதை அமைத்தீர்கள்…. நாங்கள் பயணிக்கிறோம்….முதல்வர் ஸ்டாலின் கவிதை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 101-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமி்ழ்நாடு முழுவதும் இன்று கருணாநிதி உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. ஆங்காங்கே திமுகவினர் கொடியேற்றி… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள்…….. பாதை அமைத்தீர்கள்…. நாங்கள் பயணிக்கிறோம்….முதல்வர் ஸ்டாலின் கவிதை

மகன் கண் முன்னே விபத்தில் எஸ்எஸ்ஐ பரிதாப சாவு ..

ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜன்(53). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கண்மணி(21) என்ற மகளும், முகேஷ்(17) என்ற மகனும் உள்ளனர். எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்த நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு… Read More »மகன் கண் முன்னே விபத்தில் எஸ்எஸ்ஐ பரிதாப சாவு ..

தந்தை மற்றும் மகளை அலட்சியப்படுத்திய பஸ் டிரைவர் -கண்டக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் தமிழ்ச்செல்வி. கடந்த 2011 ஆகஸ்ட் 30ம் தேதி இரவு தந்தையும், மகளும் கீரனூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு அரசு பஸ்சில் ஏறினர். குன்னாண்டார்கோயில் அருகே… Read More »தந்தை மற்றும் மகளை அலட்சியப்படுத்திய பஸ் டிரைவர் -கண்டக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்..

கோவை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 26-ம் தேதியன்று ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்யக் கோரியும்… Read More »கோவை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறது எனவே 3வது முறை மோடி… Read More »3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

யானைகள் நடமாட்டம்… பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை…

கூடலூர் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால்  பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வனத்துறையினர் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள் மற்றும் அவை முகாமிட்டுள்ள… Read More »யானைகள் நடமாட்டம்… பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை…

தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ…

ஊட்டியை அடுத்த குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள யூகலிப்ட்ஸ் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்த… Read More »தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ…

கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

கோவை தொழிலதிபர் பெரோஸ்கான் பெங்களூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் முறையான வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கான் வீட்டில் கோவை மற்றும் சென்னையில் இருந்து வந்த வருமானவரித்துறை… Read More »கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

வெப்பத்தை தணித்த மழை… மக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த காற்று… Read More »வெப்பத்தை தணித்த மழை… மக்கள் மகிழ்ச்சி…

கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து  மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள்… Read More »கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

error: Content is protected !!