Skip to content

தமிழகம்

கருணாநிதி பிறந்தநாள்….. பிரதமர் மோடி புகழாரம்

கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழுக்காக, தமிழ்நாட்டு  வளர்ச்சிக்காக … Read More »கருணாநிதி பிறந்தநாள்….. பிரதமர் மோடி புகழாரம்

ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிக்கும் பாஜக….. அதிமுக கடும் கண்டனம்

“எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக  ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழன் என்றோர்… Read More »ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிக்கும் பாஜக….. அதிமுக கடும் கண்டனம்

தஞ்சை… கலைஞர் 101வது பிறந்த நாள் விழா…

முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி தஞ்சை மாவட்ட, மாநகர திமுக சார்பில், ரயில் நிலையம் அருகில் இருந்து சாரட் வண்டியில் கலைஞர் போல் வேடமணிந்தவரை அமரச் செய்து பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. தமிழகம்… Read More »தஞ்சை… கலைஞர் 101வது பிறந்த நாள் விழா…

மேட்டூர் அணை நீர்மட்டம் 45.79 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 45.79 அடி. அணைக்கு வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 15.264 டிஎம்சி தண்ணீர் உள்ளது. (03.06.2024) Level – 45.79 Inflow… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 45.79 அடி

கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர்   பரிசோதனை… Read More »கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர்  கருணாநிதிக்கு இன்று  101-வது பிறந்தநாள் . இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மின் கம்பத்தில் திடீர் தீ… கரூரில் பரபரப்பு…

கரூர் சின்ன ஆண்டான்கோவில் சாலை ஓரத்தில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்,அங்கு இந்த   குப்பைகள் குவிந்திருந்தால் எதிர்பாராதவிதமாக குப்பைகளில் தீ பற்றி எரிந்தது. அந்த தீ  அருகில் இருந்த மின்… Read More »மின் கம்பத்தில் திடீர் தீ… கரூரில் பரபரப்பு…

ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? 9 மணிக்கு முதல் சுற்று முடிவு வெளியாகும்

இந்தியா முழுவதும் நாளை  ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்திலும் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் (தனி) தொகுதியின் வாக்கு எண்ணிக்கை அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி… Read More »ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? 9 மணிக்கு முதல் சுற்று முடிவு வெளியாகும்

வாக்கு எண்ணிக்கை மையத்தில்…… பெண் கிராமஉதவியாளர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டத்தில்வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்,… Read More »வாக்கு எண்ணிக்கை மையத்தில்…… பெண் கிராமஉதவியாளர் உயிரிழப்பு…

10நாள் மருத்துவ ஓய்வு….. வைகோவை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம்….. மதிமுக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த மாதம் 25ம் தேதி திருநெல்வேலிக்கு சென்றிருந்தபோது, தடுமாறி கீழே விழுந்து வலது தோளில் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வைகோ, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு… Read More »10நாள் மருத்துவ ஓய்வு….. வைகோவை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம்….. மதிமுக

error: Content is protected !!