Skip to content

தமிழகம்

40க்கு 40 வெற்றி….. கலைஞருக்கு காணிக்கை….. முதல்வர் ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை  கைப்பற்றி சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது; “திமுக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. கடந்த… Read More »40க்கு 40 வெற்றி….. கலைஞருக்கு காணிக்கை….. முதல்வர் ஸ்டாலின்

அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி…

தனித்து போட்டியிட்டு சாதனை படைத்துள்ளது நாம் தமிழர் கட்சி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கிட்சி மூன்றாம் இடம் பிடித்த தொகுதிகள்- கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை திருச்சி மற்றும் புதுவை ஆகிய தொகுதிகள்.. 1… Read More »அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி…

20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா குப்பம் கிராமம் காளிபாளையத்தில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். வீட்டுக்கு சற்று தொலைவில் இந்த ஆட்டுப்பட்டி உள்ளது. இங்கு இரவு காவலுக்க… Read More »20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர்… போலீஸ்-வாக்குசாவடி முகவர்கள் தள்ளு முள்ளு…

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் தளாவபாளையம் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு என்னும் மையத்திற்கு பாதுகாப்பு பணியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர்… போலீஸ்-வாக்குசாவடி முகவர்கள் தள்ளு முள்ளு…

கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

கரூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் பணி கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் காலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.  தபால் வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக கட்சி பூத் ஏஜெண்டுகள் அமர்ந்திருந்த  நிலையில்,  திமுக… Read More »கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரில் சீட்டு மோசடி… திருச்சி வாலிபர் கைது…

திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் எம் ஆர் வி என்ற பெயரில் சீட், பைனான்ஸ் & கோ… Read More »முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரில் சீட்டு மோசடி… திருச்சி வாலிபர் கைது…

கரூர்… அய்யர் மலையில் ரோப் கார்…

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1017 படிகள் உயரம் கொண்டதாகும். கோவிலில் ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் ரோப் கார் பணி தொடங்கி நடைபெற்று வந்த… Read More »கரூர்… அய்யர் மலையில் ரோப் கார்…

சென்னையில் விற்கப்படும் தாய்ப்பால்….. பகீர் தகவல்கள்

சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை நடைபெறுவது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது அரும்பாக்கத்தில் ஒரு கடையில் தாய்ப்பால், தாய்ப்பால் பவுடர் விற்பனை நடைபெறுவது… Read More »சென்னையில் விற்கப்படும் தாய்ப்பால்….. பகீர் தகவல்கள்

சேலம் அருகே…….முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தியானம்

சேலம் மாவட்டம்  வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம் பாளையத்தில் உள்ள  முத்துமலை முருகன் கோயிலில், உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முருகன் சிலையின் உச்சிக்கு சென்று, சங்கல்ப பூஜை செய்தார் அதிமுக… Read More »சேலம் அருகே…….முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தியானம்

வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் டெல்லியில்… Read More »வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

error: Content is protected !!