Skip to content

தமிழகம்

அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  அதிமுக குறித்து நேற்று கொஞ்சம் அதிகமாகவே பேசியிருக்கிறார். அப்படியெல்லாம் பேசக்கூடாது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். மேலும்,… Read More »அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..

தமிழ்நாட்டில் 18 புதுமுக எம்.பிக்கள் வெற்றி

தமிழ்நாடு, புதுவையில் இருந்து 40 மக்களவை எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  20 பேர் இப்போது தான் முதன்முறையாக மக்களவைக்கு செல்கிறார்கள். புதிய எம்.பிக்கள் விவரம் வருமாறு: நெல்லை ராபர்ட் புருஷ்,  தென்காசி  ராணி… Read More »தமிழ்நாட்டில் 18 புதுமுக எம்.பிக்கள் வெற்றி

அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் 31 முதல் 35 இடங்களில் வெற்றி  பெற்றிருக்கலாம் என   வேலுமணி… Read More »அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி

ஒற்றுமை பற்றி பேச ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை….கே.பி. முனுசாமி சாடல்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இப்படி இருக்க, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்… Read More »ஒற்றுமை பற்றி பேச ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை….கே.பி. முனுசாமி சாடல்

கூடங்குளத்தில் நில அதிர்வா? மக்கள் அச்சம்

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. குண்டல், சுவாமிநாதபுரம், சர்ச் ரோடு மற்றும் வாவத்துறை ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி அளவில் லேசான நில அதிர்வை மக்கள்… Read More »கூடங்குளத்தில் நில அதிர்வா? மக்கள் அச்சம்

மருதமலை… குட்டி யானையை…. தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி

கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்  40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உடல்நிலை பாதிக்கப்பட்ட  நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  வனத்துறையினர்  அந்த யானைக்கு  மருத்துவ சிகிச்சை  செய்தனர். இதனாலவ் நலம்பெற்ற யானை… Read More »மருதமலை… குட்டி யானையை…. தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி

4 முக்கிய கட்சிகளில் வெற்றி பெற்ற டாப் 10 யார் யார்?..

4 முக்கிய கட்சிகளின் டாப் 10 வேட்பாளர்கள் … 22 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. வில், 1. ஸ்ரீபெரும்புதூர் -டி.ஆர்.பாலு – 7,58,611 2. பெரம்பலூர் – அருண் நேரு – 6,03,209 3.… Read More »4 முக்கிய கட்சிகளில் வெற்றி பெற்ற டாப் 10 யார் யார்?..

கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை  பலத்த மழை பெய்தது. கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு மேற்கு ஸ்டேட் பேங்க் காலனியில் ஆண்டாங் கோவில் கீழ்பாகத்திற்குட்பட்ட சில… Read More »கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

மரம் வளர்ப்பின் அவசியம்….. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையை தலைமையிடமாக கொண்ட நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் என்ற அமபை்பு, அதன் நிறுவனர் ராஜலட்சுமி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக… Read More »மரம் வளர்ப்பின் அவசியம்….. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்  திருவலஞ்சுழி நடுபடுைகை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக… Read More »அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

error: Content is protected !!