Skip to content

தமிழகம்

பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

சமூக தொண்டாற்றி வரும்  பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு  முதல்வர் ஸ்டாலின் இன்று அவ்வையார் விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள்   உதயநிதி,  கீதா… Read More »பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  புதுகை ராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆதார் எண்  புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல்  முகாமை  தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா  நோட்டுப்புத்தகங்களை  வழங்கி,… Read More »புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்…… அன்னியூர் சிவா

  • by Authour

விக்கிரவாண்டி திமுக  எம்.எல்.ஏவாக இருந்த  புகழேந்தி  மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அங்கு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கி 21 ம் தேதி… Read More »விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்…… அன்னியூர் சிவா

தஞ்சை… கடத்தப்பட்ட 5 மாத குழந்தை… 2 மணி நேரத்தில் மீட்பு…

  • by Authour

  தஞ்சை மாவட்டம்  பூதலூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆந்திராவைச் சேர்ந்த திலீப், அவரது மனைவி ஷோபா ஆகியோர் தங்களின் 5 மாத குழந்தை மணிகண்டாவுடன் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள்… Read More »தஞ்சை… கடத்தப்பட்ட 5 மாத குழந்தை… 2 மணி நேரத்தில் மீட்பு…

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூயிறிருப்பதாவது:   “நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 4.3.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,… Read More »நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு…

அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – கும்பகோணம் சாலை, சிலால் மெயின் ரோடு சாலை ஓரமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் விழுந்து கிடந்தார். இதை அந்த பக்கம் சென்றவர்கள்… Read More »அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

அமைச்சர் செஞ்சி மஸ்தான் …. மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

  • by Authour

அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் …. மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

  • by Authour

தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு   நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற கூட்டத்தொடர் 24ம் தேதி தொடங்கும் என அறி்விக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையே  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே ,… Read More »சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியான 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம்… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

error: Content is protected !!