Skip to content

தமிழகம்

விளவங்கோடு தாரகை….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

மக்களவை தேர்தலுடன்,  குமரி மாவட்டம்  விளவங்கோடு  சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட  தாரகை கத்பர்ட் அமோக வெற்றி பெற்றார். இன்று அவர்  சென்னையில்  சபாநாயகர் அலுவலகத்தில்  எம்.எல்.ஏவாக  பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு… Read More »விளவங்கோடு தாரகை….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

  • by Authour

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை கோஷ்டி, தமிழிசை கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் செயல்படுகிறது. இதில்  பெரும்பாலான நிர்வாகிகள் தமிழிசை பக்கமே இருக்கிறார்கள். அண்ணாமலை ஒருசில நபர்களை வைத்துக்கொண்டு  உண்மையான கட்சிக்காரர்களை மிரட்டுகிறார் என்று குற்றம்… Read More »தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில்   தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட  விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்,  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டியை கொடுத்தார். இறுதி்யில் 4379 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த… Read More »விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை இன்று திறக்காதது ஏன்?

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டாவில் குறுவை  சாகுபடிக்காக   தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ அடுத்த ஆண்டு ஜனவரி… Read More »குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை இன்று திறக்காதது ஏன்?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் ஜூன் 14 முதல் இயங்க தடை…

தமிழக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம்  நேற்று வெளியிட்ட அறிவிப்பு.. மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை… Read More »வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் ஜூன் 14 முதல் இயங்க தடை…

நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தி்லும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நீட் தோவை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்… Read More »நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. பாண்டியன் பேரணி

ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும், மேகதாதுவில்  அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், … Read More »ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. பாண்டியன் பேரணி

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு….. கோவை மாணவன் சாதனை

சென்னை ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 எனும் நுழைவு தேர்வு  மே மாதம் 26ம் தேதி நடந்தது. கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற… Read More »ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு….. கோவை மாணவன் சாதனை

பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

சமூக தொண்டாற்றி வரும்  பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு  முதல்வர் ஸ்டாலின் இன்று அவ்வையார் விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள்   உதயநிதி,  கீதா… Read More »பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  புதுகை ராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆதார் எண்  புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல்  முகாமை  தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா  நோட்டுப்புத்தகங்களை  வழங்கி,… Read More »புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!