Skip to content

தமிழகம்

ஜெயங்கொண்டம் … புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மை குரு புரோச் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். குடந்தை மறை… Read More »ஜெயங்கொண்டம் … புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா…

விக்கிரவாண்டி ….நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா

  • by Authour

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது.  இந்த தேர்தலில்  வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  சித்த மருத்துவர்  அபிநயா  அறிவிக்கப்பட்டுள்ளார். இதை  அந்த கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »விக்கிரவாண்டி ….நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா

அரியலூர்… குடிநீர் வழங்க கோரி சாலைமறியல்…

அரியலூர் அருகே உள்ள வாலாஜா நகரம் ஊராட்சிக்குட்பட்ட காலனி தெருவில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த… Read More »அரியலூர்… குடிநீர் வழங்க கோரி சாலைமறியல்…

கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான  ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில்… Read More »கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இங்கு திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் இந்த  இடைத்தேர்தல் நடக்கிறது.  இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதன்… Read More »விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில்,… Read More »மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது .இதையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால்… Read More »தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

மேடையில் அமித்ஷா கூறியது என்ன? தமிழிசை விளக்கம்..

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்… Read More »மேடையில் அமித்ஷா கூறியது என்ன? தமிழிசை விளக்கம்..

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார். அதிகாரி – புதிய பணியிடம் விவரம் வருமாறு: 1) ரீட்டா ஹரீஷ் தாக்கர் – மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர் 2)… Read More »12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க கால அவகாசம்…

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளை முதல் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டது. தடையை மீறி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும்… Read More »வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க கால அவகாசம்…

error: Content is protected !!