Skip to content

தமிழகம்

கோவையில் தென்பட்ட அரியவகை பாம்பு….. வனத்தில் விடப்பட்டது

கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டி கூடையில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல்… Read More »கோவையில் தென்பட்ட அரியவகை பாம்பு….. வனத்தில் விடப்பட்டது

அரியலூர் ……..சித்திரையில் பிறந்ததால் பேரனை கொன்ற தாத்தா கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து… Read More »அரியலூர் ……..சித்திரையில் பிறந்ததால் பேரனை கொன்ற தாத்தா கைது

குவைத் தீ…. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்…. கனிமொழி வழங்கினார்

  • by Authour

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப்… Read More »குவைத் தீ…. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்…. கனிமொழி வழங்கினார்

நான் முதல்வன் திட்டம்…..லண்டன் சென்ற மாணவர்கள்…. சென்னை திரும்பினர்

  • by Authour

தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்கள் அனுப்பி… Read More »நான் முதல்வன் திட்டம்…..லண்டன் சென்ற மாணவர்கள்…. சென்னை திரும்பினர்

விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி

  • by Authour

 சென்னை  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992 பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக வாக்குச்சாவடியை… Read More »விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி

மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக  முதல்வர் வெளியிடப்பட்டுள்ள… Read More »மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

கரூர் அருகே …. கோவில் கும்பாபிசேகம்

கரூர் மாவட்டம், புகளூர் தாலுகா, தென்னிலை மேல்பாகம் பகுதியில் உள்ள குள்ளம்பாளையத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாயவப் பெருமாள், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ முனி வீரசாமி, ஸ்ரீ மதுரை வீரன்,… Read More »கரூர் அருகே …. கோவில் கும்பாபிசேகம்

திருச்சி அருகே கள்ளக்காதல் …. பஸ் நிலையத்தில் பெண் ஓட ஓட விரட்டி கொலை

  • by Authour

திருச்சி- நாமக்கல் சாலையில் உள்ளது சிறுகாம்பூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் சுமதி(42). இவரது  கணவர்  ரவிக்குமார், சலவைத் தொழிலாளி.  இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  இதனால் சுமதி கடந்த  திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு… Read More »திருச்சி அருகே கள்ளக்காதல் …. பஸ் நிலையத்தில் பெண் ஓட ஓட விரட்டி கொலை

மயிலாடுதுறை….பக்ரீத் தொழுகையில் சுதா எம்.பி. பங்கேற்பு

  • by Authour

  பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத் தூதர் இப்ராகீம்  தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ம்… Read More »மயிலாடுதுறை….பக்ரீத் தொழுகையில் சுதா எம்.பி. பங்கேற்பு

பக்ரீத் பண்டிகை ……..தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தொழுகை

  • by Authour

இஸ்லாமியர்களால்  கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில்   ஒன்று  பக்ரீத் திருநாள்  ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளை  தியாகத்திருநாளாக  கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று… Read More »பக்ரீத் பண்டிகை ……..தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தொழுகை

error: Content is protected !!