Skip to content

தமிழகம்

சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு  குறித்து  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது  சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 38பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு… Read More »சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

முட்டை வியாபாரியிடம் ரூ.15 லட்சம் ஆன்லைன் மோசடி….

  • by Authour

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 50 வயதான முட்டை வியாபாரிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆன்லைனில் பகுதிநேர வேலை, சிறிய அளவில் முதலீடு செய்தால் அதிக… Read More »முட்டை வியாபாரியிடம் ரூ.15 லட்சம் ஆன்லைன் மோசடி….

கள்ளக்குறிச்சி…..38 பேர் சாவுக்கு காரணமானவர்கள்…… இவர்கள் தான்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த கள்ளசாராயத்தை விற்றதாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் ,அவரது மனைவி விஜயா‌ ,‌ அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார்… Read More »கள்ளக்குறிச்சி…..38 பேர் சாவுக்கு காரணமானவர்கள்…… இவர்கள் தான்

குடந்தையில் 2 புதிய வகுப்பறைகள்…. அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்தார்

  • by Authour

கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வாளபுரம் ஊராட்சி, கீழப்பறட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 2 புதிய வகுப்பறைகள் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அந்த வகுப்பறைகளை  எம்எல்ஏ. அன்பழகன்… Read More »குடந்தையில் 2 புதிய வகுப்பறைகள்…. அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்தார்

நீதிபதி சந்த்ரு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்…. டாக்டர் கிருஷ்ணசாமி கோரி்கை

  • by Authour

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது  அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »நீதிபதி சந்த்ரு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்…. டாக்டர் கிருஷ்ணசாமி கோரி்கை

தஞ்சையில் பருத்தி சாகுபடி… விவசாயிகள் மும்முரம்…

  • by Authour

பாபநாசம் பகுதியில் கோடை காலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாபநாசம் கோபுராஜபுரம், பெருமாங்குடி, அரையபுரம், ராஜகிரி, பண்டாரவாடை, மேலசெம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், தேவராயன்பேட்டை, உள்ளிட்ட… Read More »தஞ்சையில் பருத்தி சாகுபடி… விவசாயிகள் மும்முரம்…

செந்தில் பாலாஜியால் வெற்றி பெற்றேன்…..கரூர் ஜோதிமணி நன்றி தெரிவித்து பேச்சு

  • by Authour

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்  கட்சி நிர்வாகிகளை… Read More »செந்தில் பாலாஜியால் வெற்றி பெற்றேன்…..கரூர் ஜோதிமணி நன்றி தெரிவித்து பேச்சு

ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

தஞ்சையை மேலவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான வாலிபர். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  கடந்த மாதம் தனது செல்போனில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தியபோது ஆன்லைன் வணிக நிறுவனங்களின்… Read More »ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

சாராய சாவு…. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

  • by Authour

கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து அறிந்த  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கள்ளக்குறிச்சி வந்தார். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள்… Read More »சாராய சாவு…. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

கள்ளக்குறிச்சியில் ….. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்

கள்ளக்குறிச்சி நகரம்  கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி… Read More »கள்ளக்குறிச்சியில் ….. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்

error: Content is protected !!