Skip to content

தமிழகம்

தங்க குடத்தில் புனித நீர்……..ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிசேகம்….

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோவில் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள், விசேஷ நாட்கள்,  சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தினந்தோறும் பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ரெங்கநாதரை… Read More »தங்க குடத்தில் புனித நீர்……..ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிசேகம்….

ஸ்ரீநகரில் யோகா செய்தார் பிரதமர் மோடி

யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்… Read More »ஸ்ரீநகரில் யோகா செய்தார் பிரதமர் மோடி

விஷ சாராயம் விற்ற 3 பேருக்கு 15 நாள் காவல்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன்,  கோவிந்தராஜின் மனைவி விஜயா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.… Read More »விஷ சாராயம் விற்ற 3 பேருக்கு 15 நாள் காவல்

கருப்ப சட்டையுடன் சட்டமன்றம் வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது.  இதற்காக இன்று காலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்கு வந்தனர்.  அவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.  உதயகுமார்,  பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட… Read More »கருப்ப சட்டையுடன் சட்டமன்றம் வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

சாராய சாவு 50 ஆனது…. 30 பேர் தொடர்ந்து கவலைக்கிடம்

  • by Authour

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி பலர்  குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர்… Read More »சாராய சாவு 50 ஆனது…. 30 பேர் தொடர்ந்து கவலைக்கிடம்

அடுத்த இரண்டு நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளை முதல் இரு நாட்களுக்கு மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்… Read More »அடுத்த இரண்டு நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கள்ளசாராய விவகாரம்… நடிகர் விஜய் நேரில் ஆறுதல்..

  • by Authour

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில்… Read More »கள்ளசாராய விவகாரம்… நடிகர் விஜய் நேரில் ஆறுதல்..

சாராய சாவு…. பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்…. அண்ணாமலை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராய சாவுகள் ஏற்பட்ட பகுதியை  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவமனைக்கும் சென்று  பார்த்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்தவர்கள் குடும்பத்துக்க பாஜக… Read More »சாராய சாவு…. பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்…. அண்ணாமலை அறிவிப்பு

கள்ளச்சாராய சாவு40 ஆனது… கடும் நடவடிக்கை…. அமைச்சர் எ.வ. வேலு

  • by Authour

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  40 ஆக உயர்ந்தது.  இந்த நிலையில் அமைச்சர்கள் உதயநிதி, எ.வ. வேலு ஆகியோர்  கருணாபுரத்தில் இறந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின்  குடும்பத்துக்கு… Read More »கள்ளச்சாராய சாவு40 ஆனது… கடும் நடவடிக்கை…. அமைச்சர் எ.வ. வேலு

கருணாபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்….. நிவாரண நிதியும் வழங்கினார்

  • by Authour

கள்ளக்குறிச்சி  கருணாபுரத்தில் கள்ளசாராயம் குடித்து 38 பேர் பலியானார்கள். அங்கு இன்று மதியம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவர்  இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து… Read More »கருணாபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்….. நிவாரண நிதியும் வழங்கினார்

error: Content is protected !!