Skip to content
Home » தமிழகம் » Page 506

தமிழகம்

அதிமுகவுடன் கூட்டணி தொடர பேசி வருகிறோம்…. பாஜக மேலிட தலைவர் பேட்டி

  • by Senthil

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி,  சுதாகர் ரேட்டி  உள்ளிட்ட முக்கிய  நிர்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்குவதற்கு முன் மேலிட… Read More »அதிமுகவுடன் கூட்டணி தொடர பேசி வருகிறோம்…. பாஜக மேலிட தலைவர் பேட்டி

அண்ணாமலை இல்லாமல், சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

  • by Senthil

சென்னையில், சில நாட்களுக்கு  முன்  நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை… Read More »அண்ணாமலை இல்லாமல், சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி….

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற… Read More »கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி….

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருகை…. உற்சாக வரவேற்பு…

கோயம்புத்தூரில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருகை…. உற்சாக வரவேற்பு…

குமரியில் கனமழை…. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  • by Senthil

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ( செவ்வாய்) விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதற்கான  உத்தரவை  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்  பிறப்பித்துள்ளார்.

கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

  • by Senthil

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின்  தொடக்கத்திலும்,… Read More »கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

காந்தி ஜெயந்தியையொட்டிவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் (அதிமுக)தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், வேப்பங்குளம்… Read More »கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை.. மணிகணக்காக விளக்கம் கேட்டார் நிர்மலா சீத்தாராமன்…

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. கடந்த மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக… Read More »அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை.. மணிகணக்காக விளக்கம் கேட்டார் நிர்மலா சீத்தாராமன்…

இன்றைய ராசிபலன் – 03.10.2023

இன்றைய ராசிப்பலன் – 03.10.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து… Read More »இன்றைய ராசிபலன் – 03.10.2023

திருச்சியில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள்…திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன். தேசத்தந்தை மகாத்மா… Read More »திருச்சியில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள்…திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

error: Content is protected !!