Skip to content

தமிழகம்

புதியதாக 4 மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆகும்.. அமைச்சர் நேரு தகவல்..

ச்ட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல் துறை மீதான மான்ய கோரிக்கை மீது அமைச்சர் நேரு பேசிய போது வெளியிட்ட அறிவிப்புகள்…  * 21 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். *… Read More »புதியதாக 4 மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆகும்.. அமைச்சர் நேரு தகவல்..

தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி…

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட மொத்தம் சில்லறை கடைகள் உள்ளன தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 3000 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு… Read More »தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி…

ஆண்டிமடம் ஜமாபந்தி… 438 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை… கலெக்டர் உத்தரவு…

அரியலூர் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் 20.06.2024 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டிமடம் வட்டத்திற்கான இரண்டாம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி… Read More »ஆண்டிமடம் ஜமாபந்தி… 438 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை… கலெக்டர் உத்தரவு…

போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து… Read More »போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்…. உரிமையாளருக்கு அபராதம்…

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 25 பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் மாநகர் நல அலுவலர் டாக்டர் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் பொது மக்களுக்கும்… Read More »சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்…. உரிமையாளருக்கு அபராதம்…

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….

தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்.பி.ஐ)  வாடிக்கையாளர்களுக்கு மர்ம நபர்களால் அனுப்பப்படும் மோசடி செய்திகளுக்கு எதிராக… Read More »சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….

தஞ்சாவூர்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (33) . சம்பவத்தன்று இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி -தஞ்சை… Read More »தஞ்சாவூர்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

கள்ளசாராய சாவு.. சிபிஐ கேட்டு எடப்பாடி பேட்டி

  • by Authour

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளுக்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக, அ.தி.மு.க., உறுப்பினர்கள் இன்று 2ம் நாளாக இன்றும் கருப்பு சட்டையில் வந்தனர். சபை… Read More »கள்ளசாராய சாவு.. சிபிஐ கேட்டு எடப்பாடி பேட்டி

திருச்சி… 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு…. கலெக்டர் – எஸ்பி நடவடிக்கை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா .பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்… Read More »திருச்சி… 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு…. கலெக்டர் – எஸ்பி நடவடிக்கை….

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

  • by Authour

போலி சான்று கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ரகு, சித்தார்த், செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த விவகாரத்தில் தன்னை… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

error: Content is protected !!