Skip to content

தமிழகம்

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி… Read More »காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

மாணவ, மாணவிகள் அரசு தேர்வுப்போட்டி பயிற்சி… தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு…

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவுசார் மையத்தில் நூலகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்… Read More »மாணவ, மாணவிகள் அரசு தேர்வுப்போட்டி பயிற்சி… தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு…

மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…

தஞ்சை எம்.பி. முரசொலி  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில், அவர்களை… Read More »மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…

822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராயம் காரணமாக 54பேர் உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் விற்பனை கட்டுக்குள் கொண்டு… Read More »822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

மதுபானங்களை வாய்க்காலில் ஊற்றி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….

கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக சார்பில் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் மாவட்ட தலைவர் சதீஸ் தலைமையில் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட… Read More »மதுபானங்களை வாய்க்காலில் ஊற்றி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….

கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆவுடையார்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(45).இவரது மகன் நந்தகுமார் (22). இவர் நாமக்கல் சேலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.… Read More »தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…

ஓஎன்ஜிசி நிர்வாகம் வரம்புமீறி பணிகள்…. போராட்டம் அறிவிப்பு….

மயிலாடுதுறை அடியக்கமங்கலம் பகுதியில் மூடப்பட்ட எண்ணெய் எரிவாயு கிணற்றில் புதிய வேலைகளை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியும் பணிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகாவை நேரில் சந்தித்து மீத்தேன்… Read More »ஓஎன்ஜிசி நிர்வாகம் வரம்புமீறி பணிகள்…. போராட்டம் அறிவிப்பு….

ஓட்டை ஓடசலான ரயில்பெட்டிகள்.. மதுரை ஐகோர்ட் விமர்சனம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர் விமலநாதன்  மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை டிஜிட்டல் மூலம் பரிசோதிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அதில்,‛நாடு முழுவதும் டிஜிட்டல் மூலம் மாற்றுத்திறனாளிகள்… Read More »ஓட்டை ஓடசலான ரயில்பெட்டிகள்.. மதுரை ஐகோர்ட் விமர்சனம்..

குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்.. திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

கள்ளச்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்..  என திமுக எம்எல்ஏ-க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில்நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது.. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட… Read More »குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்.. திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

error: Content is protected !!