Skip to content

தமிழகம்

பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, நேற்று மூன்று மாவட்ட நிர்வாகிகளின்… Read More »பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

சாராய வேட்டைக்கு சென்ற 7 திருச்சி போலீசார் “மிஸ்சிங்”… என பரபரப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு 58 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலஆண்டுகாலமாக சாராயம்  கல்வராயன்மலைப்பகுதியில் காய்ச்சப்பட்டு அங்கிருந்து சப்ளை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து 4 நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் போலீசார் சாராய வேட்டை… Read More »சாராய வேட்டைக்கு சென்ற 7 திருச்சி போலீசார் “மிஸ்சிங்”… என பரபரப்பு

இந்த 20 மாவட்டங்களில் இரவு மழை இருக்கும்..

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, தர்மபுரி, திருவண்ணாமலை,… Read More »இந்த 20 மாவட்டங்களில் இரவு மழை இருக்கும்..

கொஞ்சமா குடியுங்கனு சொல்லலாம்… கமல் சப்ளைக்கட்டு…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ… Read More »கொஞ்சமா குடியுங்கனு சொல்லலாம்… கமல் சப்ளைக்கட்டு…

மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் பஞ்சாயத்து, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன் (65). இவருடைய மகன் தேவராஜ் இவருக்கு 15 வயதில் திருமுருகன் மகன் உள்ளார். திருமுருகன் பஞ்சப்பட்டி… Read More »மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… கரூரில் பரபரப்பு

கள்ளச்சாராய விவகாரம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினார்கள் .இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது… Read More »கள்ளச்சாராய விவகாரம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்…

அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.  இந்த நிலையில் அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி… Read More »காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

மாணவ, மாணவிகள் அரசு தேர்வுப்போட்டி பயிற்சி… தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு…

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவுசார் மையத்தில் நூலகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்… Read More »மாணவ, மாணவிகள் அரசு தேர்வுப்போட்டி பயிற்சி… தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு…

மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…

தஞ்சை எம்.பி. முரசொலி  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில், அவர்களை… Read More »மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…

error: Content is protected !!