Skip to content

தமிழகம்

கொஞ்சமா குடியுங்கனு சொல்லலாம்… கமல் சப்ளைக்கட்டு…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ… Read More »கொஞ்சமா குடியுங்கனு சொல்லலாம்… கமல் சப்ளைக்கட்டு…

மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் பஞ்சாயத்து, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன் (65). இவருடைய மகன் தேவராஜ் இவருக்கு 15 வயதில் திருமுருகன் மகன் உள்ளார். திருமுருகன் பஞ்சப்பட்டி… Read More »மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… கரூரில் பரபரப்பு

கள்ளச்சாராய விவகாரம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினார்கள் .இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது… Read More »கள்ளச்சாராய விவகாரம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்…

அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.  இந்த நிலையில் அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி… Read More »காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

மாணவ, மாணவிகள் அரசு தேர்வுப்போட்டி பயிற்சி… தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு…

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவுசார் மையத்தில் நூலகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்… Read More »மாணவ, மாணவிகள் அரசு தேர்வுப்போட்டி பயிற்சி… தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு…

மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…

தஞ்சை எம்.பி. முரசொலி  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில், அவர்களை… Read More »மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…

822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராயம் காரணமாக 54பேர் உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் விற்பனை கட்டுக்குள் கொண்டு… Read More »822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

மதுபானங்களை வாய்க்காலில் ஊற்றி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….

கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக சார்பில் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் மாவட்ட தலைவர் சதீஸ் தலைமையில் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட… Read More »மதுபானங்களை வாய்க்காலில் ஊற்றி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….

கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

error: Content is protected !!