Skip to content

தமிழகம்

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,… Read More »அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

கள்ளக்குறிச்சியில்   கள்ளச்சாராயம் குடித்து  58 பேர் பலியானார்கள்.  இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.    சாராய சாவு தொடர்பாக இதுவரை 20 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து… Read More »அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு… போலீஸ்-வக்கீல் கிரிக்கெட் போட்டி …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  போலீசார் மற்றும் வழக்கறிஞர்களுக்கான இடையே கிரிக்கெட் போட்டி,… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு… போலீஸ்-வக்கீல் கிரிக்கெட் போட்டி …

செந்துறை……ரூ.20 கோடியில் மருத்துவமனை விரிவாக்கம்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் கிடைத்திட வேண்டும் என்ற வகையில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும், கிராமங்களில் உள்ள… Read More »செந்துறை……ரூ.20 கோடியில் மருத்துவமனை விரிவாக்கம்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன் அரவிந்தனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு… Read More »அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்து திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தது.  பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிவந்தார்.… Read More »கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

சட்டசபை கூட்டம் …… முககவசம் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்… Read More »சட்டசபை கூட்டம் …… முககவசம் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(24) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து மணிகண்டன்(24), பாலமுருகன்(23) இருவரும் டிரைவர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கார்த்திக்கை… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…

கள்ளக்குறிச்சி சாராய சாவு 58 ஆனது

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி  துக்க வீட்டுக்கு வந்தவர்களுக்கு கள்ளச்சாராயம் வழங்கப்பட்டு உள்ளது. இதைக்குடித்தவர்கள்  20ம் தேதி முதல்  பலியாகத் தொடங்கினர். சுமார்1 50 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி் சேலம் ஆஸ்பத்திரிகளில்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 58 ஆனது

பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, நேற்று மூன்று மாவட்ட நிர்வாகிகளின்… Read More »பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

error: Content is protected !!