Skip to content

தமிழகம்

சென்னையில் விதி மீறிய கட்டிடங்களை இடிக்க வேண்டும் ….ஆர்.கே.செல்வமணி

  • by Authour

சென்னை சாலிகிரமத்தில் புதிதாக கட்டப்பட்ட சவுத் இந்தியன் சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் சங்க அலுவலகத்தை தலைவரும், நடிகருமான ராதாரவி மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திறந்து வைத்தனர். அதன்… Read More »சென்னையில் விதி மீறிய கட்டிடங்களை இடிக்க வேண்டும் ….ஆர்.கே.செல்வமணி

வேளாங்கண்ணி ஆலய திருவிழா…. 1050 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

  • by Authour

வேளாங்கண்ணி பேராலய திருவிழா நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை தேவாலயங்களில், வேளாங்கண்ணி தேவாலயமும் ஒன்றாக உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் 8ம்… Read More »வேளாங்கண்ணி ஆலய திருவிழா…. 1050 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி அரசினர் மாணவர் விடுதியிில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் அருணா இன்று… Read More »புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..

  • by Authour

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள்… Read More »எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..

பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு….

185 வது உலகப் புகைப்பட தின விழா இன்று கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி புகைப்பட கலைஞர்கள், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கோவை… Read More »பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு….

கோவை… திடீர் சூறாவளி காற்று …. சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு..

கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோசன நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது, இதை அடுத்து ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம்… Read More »கோவை… திடீர் சூறாவளி காற்று …. சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு..

தவெக கொடி அறிமுகம்… பாதுகாப்பு கோரி மனு…

  • by Authour

தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  ஈசிஆர் சரவணன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.  தவெக கட்சி கொடியை பனையூர் அலுவலகத்தில் நாளை… Read More »தவெக கொடி அறிமுகம்… பாதுகாப்பு கோரி மனு…

திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம்,…

திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம், சொற்பொழிவு, பட்டிமன்றம் அரசு உதவி பெறும் சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரவை தலைவர் அரங்க முருகராசு தலைமை வகித்தார், செயற்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார்.… Read More »திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம்,…

தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: மதுக்கூரில் 4. 8 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 14. 7 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.… Read More »லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

error: Content is protected !!