Skip to content

தமிழகம்

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்…..3 அமைச்சர்கள் டிஸ்மிஸ்

  • by Authour

தமிழக அமைச்சரவை இன்று அதிரடியாக மாற்றம் செய்யப்படுகிறது. 2  அல்லது 3 அமைச்சர்கள் நீக்கப்படுகிறார்கள். 3 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  துணை முதல்வராக்கப்படலாம் என்றும்… Read More »தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்…..3 அமைச்சர்கள் டிஸ்மிஸ்

வெற்றி நிச்சயம்…கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

கொடியை அறிமுகம் செய்து  தவெக தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது: மாநில மாநாடு  ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.  மாநாட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். நீங்கள் கொண்டாடி மகிழ கொடியை  என் நெஞ்சில் குடியிருக்கும் … Read More »வெற்றி நிச்சயம்…கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய் பேச்சு

அமைச்சரின் எஸ்கார்டு-அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி….. சிக்கிய நபரிடம் துப்பாக்கி-லத்தி பறிமுதல்..

  • by Authour

கோவை மாவட்டம் ஈச்சனாரியை அடுத்த மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடி வந்து உள்ளார். அப்போது அவரது… Read More »அமைச்சரின் எஸ்கார்டு-அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி….. சிக்கிய நபரிடம் துப்பாக்கி-லத்தி பறிமுதல்..

சிவப்பு,மஞ்சள் வண்ணத்தில் போர் யானை, வாகை மலருடன்தவெக கொடி …. நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்

  • by Authour

நடிகர் விஜய் தமிழக வெறறிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரிமாதம் தொடங்கினாா்.  வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தான்   முதன் முதலாக  தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்த விஜய்  இன்று… Read More »சிவப்பு,மஞ்சள் வண்ணத்தில் போர் யானை, வாகை மலருடன்தவெக கொடி …. நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்

தண்ணீர் தேடி வெறித்தனமாக சுற்றி திரியும் 2 காட்டுயானைகள்… உயிர்பயத்தில் கோவை மக்கள்..

  • by Authour

கோவை மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரண்டு ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் மாலை மற்றும் காலை நேரங்களில் மருதமலை சாலையில் உலா வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்… Read More »தண்ணீர் தேடி வெறித்தனமாக சுற்றி திரியும் 2 காட்டுயானைகள்… உயிர்பயத்தில் கோவை மக்கள்..

கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தினுள்… Read More »கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… முதலமைச்சர் புதிய உத்தரவு.

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . அங்கு  நடைபெற்ற போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட சில பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர்.… Read More »பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… முதலமைச்சர் புதிய உத்தரவு.

நாளை முதல் நமது கொடி பறக்கும்… விஜய்..

நாளை முதல் நமது கொடி நாடெங்கும் பறக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு இனி சிறக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நம் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகம்… Read More »நாளை முதல் நமது கொடி பறக்கும்… விஜய்..

ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து.

  • by Authour

ஓய்வுபெற்ற டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது . ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அமலாக்கத்துறை பதிவு செய்த… Read More »ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து.

திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய டிரைவர் கன்டக்டர்களுக்கு சால்வை அணிவிப்பு…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் இன்று திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றிய (செயல்திறன் மிக்க)14 ஓட்டுநர்கள் மற்றும்15 நடத்துனர்களுக்கு கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் … Read More »திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய டிரைவர் கன்டக்டர்களுக்கு சால்வை அணிவிப்பு…

error: Content is protected !!