Skip to content

தமிழகம்

விவசாயிகள் குறை கேட்டார் ……புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று  விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு ஆண்டிற்கு விவசாயிகளுக்கான அரசு மானியத்திட்ட கையேட்டினை கலெக்டர் ஐ.சா.… Read More »விவசாயிகள் குறை கேட்டார் ……புதுகை கலெக்டர்

நீட் ரத்து கோரி….. ஜூலை 3ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வில் நடந்துள்ள மெகா மோசடி ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த கொண்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.இந்த நிலையில் நீட் தேர்வே வேண்டாம்… Read More »நீட் ரத்து கோரி….. ஜூலை 3ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

தமிழ்நாடு  முதல்வர் மு.க. ஸ்டாலின்  அடுத்தமாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.  தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்களை சந்திக்க அவர் அமெரிக்கா செல்கிறார்.  தொழில் துறை அமைச்சர்  டிஆர்பி ராஜா சட்டமன்றத்தில் இன்று… Read More »முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

சென்னையில் தீவிரவாதி கைது

  • by Authour

சென்னை கோயம்பேட்டில் இன்று  அனோவர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.  இவர் சென்னை ஐஏஎஸ் குடியிருப்பு பகுதியில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இவர் சென்னையில் பதுங்கி இருந்து தீவிரவாத… Read More »சென்னையில் தீவிரவாதி கைது

திருச்சியில்…….எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்

எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  நெல்லை முபாரக் கூறியதாவது:… Read More »திருச்சியில்…….எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்

சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு

  • by Authour

தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா இன்று சென்னையில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து  மனு கொடுத்தார். அதில் கள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு  சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.  பிரேமலதாவுடன் அந்த கட்சி நிர்வாகிகள் … Read More »சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு

மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காவல்துறையின் 100ஐ தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டபோலீசார் மணிக்கூண்டில் திருவாரூர் மோப்பநாய் உதவியுடன் சோதனைசெய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மிரட்டல்… Read More »மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

சிறுவாணி அணை நீர்மட்டம்….. ஒரே நாளில் 3 அடி உயர்வு…

  • by Authour

கோவை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 20.24 அடியாக உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும்… Read More »சிறுவாணி அணை நீர்மட்டம்….. ஒரே நாளில் 3 அடி உயர்வு…

கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர், தலைமை தபால் நிலையம் முன்பு கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா,புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும்… Read More »கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

  • by Authour

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வெங்கமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார்  இரு… Read More »போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

error: Content is protected !!