Skip to content

தமிழகம்

லாரிகள் நேருக்குநேர் மோதல்… டிரைவர் பலி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் கிராமம் பூம்புகார் சாலையில் மங்கை நல்லூரில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி சென்ற ஈச்சர் லாரி எதிரே வந்த… Read More »லாரிகள் நேருக்குநேர் மோதல்… டிரைவர் பலி…

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை..

ஹிஸ்புத் தஹிர் என்கிற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் இடங்களில் இன்று அதிகாலை துவங்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ என்கிற தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரில் குழந்தையம்மாள்… Read More »தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை..

தேர்தல் தோல்வி.. கட்சியில் நெருக்கடி.. எடப்பாடியை விமர்சனம் செய்த முதல்வர்..

சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் தோல்வியை மறைக்க கள்ளக்குறிச்சி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளனர். கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக 20 பேரை கைது… Read More »தேர்தல் தோல்வி.. கட்சியில் நெருக்கடி.. எடப்பாடியை விமர்சனம் செய்த முதல்வர்..

தஞ்சை மீனவர்கள் வலையில் சிக்கிய காளை மீன்கள்…. அதிக விலைக்கு விற்பனை

  • by Authour

தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய துறைமுக பகுதிகளில் இருந்து கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர். இந்த… Read More »தஞ்சை மீனவர்கள் வலையில் சிக்கிய காளை மீன்கள்…. அதிக விலைக்கு விற்பனை

அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…

  • by Authour

அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசரக் கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கதிரவன், துணைச்செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…

11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

அரியலூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் கீழ் தனி வட்டாட்சியராக… Read More »11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

பரபரப்பான சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்  கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல்நாள்  விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகேழந்தி உள்ளிட்ட பல மாஜி எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து  சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் முதல் கள்ளக்குறிச்சி சாராய… Read More »பரபரப்பான சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு…. கவர்னர் உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவருடைய பதவி காலம் இன்றுடன் முடிவதாக இருந்தது.  இவர் பதவி ஏற்றபின்னர் இந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாக குளறுபடி,  ஊழல் தலைவிரித்தாடியது.  விதி மீறல், என  ஜெகநாதன் … Read More »பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு…. கவர்னர் உத்தரவு

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்

  • by Authour

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.எஸ். ஜீவரத்தினம் (72) சென்னையில் காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாளை பிற்பகல் 3 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சேலம் கோட்டாட்சியர், திண்டுக்கல் கலெக்டர், ஆதி… Read More »முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்

திருச்சி மருத்துவமனையில் வாலிபர் மர்ம சாவு….கொலை என புகார்

திருச்சி வயலூர் சாலை சீனிவாசா  நகரில்  ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை செயல்படுகிறது.  இந்த மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த வாலிபர்  ஒருவர், மருத்துவமனைக்குள் தூக்கி ல்  பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக… Read More »திருச்சி மருத்துவமனையில் வாலிபர் மர்ம சாவு….கொலை என புகார்

error: Content is protected !!