Skip to content

தமிழகம்

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை..  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் அடுத்த… Read More »அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

உங்களிடம் நிதி கேட்க நாங்கள் பட்ட கஷ்டம் இப்ப தெரிகிறதா?.. துரைமுருகன் கிண்டல்..

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, ‘‘தமிழகத்தில் 30இடங்களில் ஐடி பார்க் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. ஆனால், இந்த நிதியாண்டுக்கு ஐடி துறைக்கு ரூ.119 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து… Read More »உங்களிடம் நிதி கேட்க நாங்கள் பட்ட கஷ்டம் இப்ப தெரிகிறதா?.. துரைமுருகன் கிண்டல்..

கோவை… புத்தாக்க மையம் ஆரம்பம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் பிக்பாங்க் 2024 என்ற பெயரில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார்… Read More »கோவை… புத்தாக்க மையம் ஆரம்பம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி…

  • by Authour

பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதனை கோவை மாநகர காவல்துறை… Read More »இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி…

67 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது….

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு வெளிமாநில மது பாட்டிகள் விற்பனை  செய்து வருவதாக ரகசிய தகவல் வந்ததின்பேரில் ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை… Read More »67 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது….

கரூர்… மயானத்திற்கு செல்லசாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே அமைந்துள்ள வடுகப்பட்டி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்வதற்கு சரியாக சாலை வசதி… Read More »கரூர்… மயானத்திற்கு செல்லசாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு 13.7.2024 அன்று நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி… Read More »தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…

அரியலூர்…. சிட்கோ தொழிற்பேட்டையை தொடங்க முதல்வரிடம் மனு…

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தமிழக முதல்வரை ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில் அரியலூர் மாவட்டம் மல்லூரில் 10 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராத சிட்கோ… Read More »அரியலூர்…. சிட்கோ தொழிற்பேட்டையை தொடங்க முதல்வரிடம் மனு…

துறவறம் ஏற்கும் தம்பதியினர்…ஜெயின் அமைப்பினர் கோலாகலம்

மயிலாடுதுறை மகாதானத்தெருவைச் சேர்ந்தவர்கள் நீரஜ்ஜெயின்(44), பசந்தி ஜெயின்(40). ஜெயின் தம்பதியினரான இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவு மேற்கொள்ள முடிவெடுத்தனர். இவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் ஜெயின்… Read More »துறவறம் ஏற்கும் தம்பதியினர்…ஜெயின் அமைப்பினர் கோலாகலம்

அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான சாதாரண வகை ஜல்லிக்கற்கள் அனுமதி இன்றி கடத்தி வருவதாக… Read More »அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

error: Content is protected !!