Skip to content

தமிழகம்

ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக  திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

சிறை அலுவலர்கள், பணி நியமன ஆணை… முதல்வர் வழங்கினார்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு… Read More »சிறை அலுவலர்கள், பணி நியமன ஆணை… முதல்வர் வழங்கினார்…

மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி(72).   இவருக்கு அதே கிராமத்தில்  ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா… Read More »மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அபகரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர்   வாங்கல் போலீசில் புகார் செய்தார். அந்த  புகாரின் அடிப்படையில்… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

சாராயம் விற்பனையா? மலை கிராமத்தில் போலீசார் வீடு வீடாக சோதனை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவடைப்பு மலைவாழ் கிராமத்தில் இருந்து வாங்கிச் சென்ற சாராயம் குடித்து கோவை மாவட்டம் ஆனைமலை ஓன்றியம் மஞ்ச நாயக்கன் புதூரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மகேந்திரன் மற்றும்… Read More »சாராயம் விற்பனையா? மலை கிராமத்தில் போலீசார் வீடு வீடாக சோதனை

மயிலாடுதுறையில் பயங்கர சத்தம்….. நில அதிர்வு என அச்சம்

மயிலாடுதுறையில் இன்று காலை  10 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால்  நில அதிர்வு ஏற்பட்டுவிட்டதோ என மக்கள்  அச்சமடைந்தனர்.  அப்போது ஒரு ஜெட் விமானம் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின்… Read More »மயிலாடுதுறையில் பயங்கர சத்தம்….. நில அதிர்வு என அச்சம்

அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

அரியலூர்  விளாங்குடியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு… Read More »அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார்.  மாநில துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் மற்றும் சங்க நிர்வாகிகள்,… Read More »ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் அறிவுறுத்தலின்படியும்,  அரியலூர் மாவட்ட காவல்… Read More »அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்

தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும்  மாணவனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டினார். நீளமான… Read More »கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்

error: Content is protected !!