Skip to content

தமிழகம்

திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் கோவில் பாலாலயம்

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் ஆலயம் திகழ்கிறது பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட இந்த வரத வீர ஆஞ்சநேயர்… Read More »திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் கோவில் பாலாலயம்

கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கரூர் மாவட்டம், கொக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகேத்து, ஸ்ரீ பெத்தகேத்து  கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. முதல் நாள் எருதுகுட்டை உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு… Read More »கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்

கள்ளக்குறிச்சியில் கடந்த  மாதம்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்கள் குடித்த விஷ சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அதை  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   ரசாயன பரிசோதனைக்கூடத்தில் நடந்த சோதனையில்  கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட … Read More »கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்

10 ரூபாய் கடலை……..ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பட்டாணி கடைக்கு சென்று  வறுத்த வேர்க்கடலை கேட்டு உள்ளார். 10 ரூபாய்க்கு அவர் வேர்க்கடலை கொடுத்து உள்ளார்.… Read More »10 ரூபாய் கடலை……..ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சியில் மறியல்……. 50 ஆசிரியர்கள் கைது

தொடக்கக் கல்வித் துறையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையினை மாநில முன்னுரிமைகளாக மாற்றியமைத்து வெளியிட்டுள்ள அரசாணை எண் 243 ஜ நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு… Read More »திருச்சியில் மறியல்……. 50 ஆசிரியர்கள் கைது

பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 350 க்கு மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்… Read More »பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் பல குளறுபடிகள்  நடந்துள்ளதால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஆனால் திமுக  ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில நீட் தேர்வை… Read More »நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு… Read More »ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  டெல்டா மாவட்ட விவசாய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மேட்டூர் அணையிலிருந்து காவிரி… Read More »காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதிய மின் மீட்டர் பொருத்த முதல் தவணையாக ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

error: Content is protected !!