Skip to content

தமிழகம்

விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் பதற்றம்..

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ்(26). இவருக்கு விபத்தில் ஒரு காலினை இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்… Read More »விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் பதற்றம்..

கோவை-நெல்லை மேயர்கள் “கட்டாய” ராஜினாமா ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவரது கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில்பாலாஜி  அதிமுக வசம் இருந்த… Read More »கோவை-நெல்லை மேயர்கள் “கட்டாய” ராஜினாமா ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

நாய்கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை… ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று (ஜூலை 3) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த… Read More »நாய்கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை… ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை… கரூர் விஜயபாஸ்கர் ஜாமீன் மனு

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் கரூர் நகர காவல்… Read More »அப்பாவுக்கு உடம்பு சரியில்லை… கரூர் விஜயபாஸ்கர் ஜாமீன் மனு

அதிமுக ஒருங்கிணைப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது… சசிகலா தகவல்..

சென்னையில் இன்று சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது…  ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய… Read More »அதிமுக ஒருங்கிணைப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது… சசிகலா தகவல்..

கோவை மேயர் ராஜினாமா.. பரபரப்பு தகவல்கள்..

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளில், தி.மு.க., தலைமை எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என்பதோடு, அவர் மீது வைக்கப்படும் தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவரிடம் இருந்தும் கட்சித் தலைமை… Read More »கோவை மேயர் ராஜினாமா.. பரபரப்பு தகவல்கள்..

புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் எதிரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். காலை… Read More »புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணை எண் 243ன்படி ஆசிரியர்களுக்கான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று அரியலூர் வட்டார வள மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து வட்டார வள மையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை… Read More »அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்த குழந்தைகள்

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்த கடுவங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக முருகையன் என்பவர் பணியில் சேர்ந்தார். அவர்… Read More »தலைமை ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்த குழந்தைகள்

error: Content is protected !!