Skip to content

தமிழகம்

தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு டாக்டர்.. ஏன் நடவடிக்கை இல்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வயிற்று வலியால் அவதிப்பட்ட எனது 12 வயது மகன் கிஷோரை மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு டாக்டர்.. ஏன் நடவடிக்கை இல்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் பாதிரியார் கைது

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சி.எஸ்.ஐ., உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.  சிறுமிக்கு தாய் கிடையாது. தந்தை, ரயில்வே சாலையில் உள்ள சர்ச்சில், தோட்ட வேலை பார்த்து வருகிறார்.  ஜனவரி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் பாதிரியார் கைது

பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்

வேளாண் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும்,  பிரதம மந்திரி பயிர்… Read More »பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்

கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 101 கடைகள் லட்சக்கணக்கில் வாடகை நிலுவை தொகை பல ஆண்டுகளாக வைத்துள்ளன. குறிப்பாக கரூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகள் சுமார்… Read More »கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் விழா… முதியோருக்கு உதவி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜயின்  தந்தை,  புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் 82 வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று  கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவில் சென்னை சாலிகிராமம் மந்திர்… Read More »விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் விழா… முதியோருக்கு உதவி

நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து   இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடத்தினர்.  இதில் ஏராளமான மாணவர் பங்கேற்றனர்.… Read More »நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

கரூர் அருகே வடமாநிலப் பெண் கொலை….. கணவர் தப்பியோட்டம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கொங்குநகரில் முருகையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பால் பண்ணைக்கு உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டும் என கேட்ட போது, நடையனூரில் வசிக்கும் வடமாநில ஏஜெண்ட்… Read More »கரூர் அருகே வடமாநிலப் பெண் கொலை….. கணவர் தப்பியோட்டம்

கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கோடந்தூர் ஊராட்சி மூலதுறை பகுதியில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. அரசு அனுமதியின்றி ஆற்றின் மையப் பகுதியில் வட்ட கிணறு அமைத்து சிமெண்ட்… Read More »கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.… Read More »செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

error: Content is protected !!