Skip to content

தமிழகம்

பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

கடந்த 2 ம் தேதி பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இருவேறு மதங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் முத்தமிடுவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றியதாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.… Read More »பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

ஜனநாயகத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும்,  மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்தி்ய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக  அனைத்து வழக்கறிஞர்களும் இதனை கண்டித்து வருகிறார்கள். 3 புதிய… Read More »திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு… Read More »திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டைவழி ரயில் பாதை வேண்டும்….அதிகாரியிடம் கோரிக்கை

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய நடைமேடை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வுசெய்த தென்னக  ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், வளர்ச்சித்… Read More »தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டைவழி ரயில் பாதை வேண்டும்….அதிகாரியிடம் கோரிக்கை

கோவை…….ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் யானைகள் அதிகளவில் உள்ள வருகின்றன. காட்டு கொசு கடியால் யானைகள் தற்போது வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன . இந்த நிலையிலே, மருதமலை பகுதியில் ஐ.ஒ.பி. காலனி பாலாஜி நகரில் … Read More »கோவை…….ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…

மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர்.  கடந்த 15 வருடத்திற்கு முன்பு ஜெயங்கொண்டம் அரசு பேருந்து பணிமனையில் வேலைக்கு… Read More »மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

ரவுடிக்கு துப்பாக்கி சப்ளை……… பாஜக நிர்வாகி குண்டாசில் கைது

செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யாவை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜ.க. மாநில… Read More »ரவுடிக்கு துப்பாக்கி சப்ளை……… பாஜக நிர்வாகி குண்டாசில் கைது

விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 3 இடங்களில்  சிபிசிஐடி போலீசார் இன்று காலை 8 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர்.மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள… Read More »விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

கரூர்…….மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 3 பேர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை – கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் சிபிசிஐடி சோதனை.… Read More »கரூர்…….மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

உதயசூரியனில் வாக்களியுங்கள்……விக்கிரவாண்டி மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இது தவிர பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாதக சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். … Read More »உதயசூரியனில் வாக்களியுங்கள்……விக்கிரவாண்டி மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

error: Content is protected !!