Skip to content

தமிழகம்

ஒரு மாதம் கழித்து எடப்பாடியின் திடீர் ஆலோசனை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி… Read More »ஒரு மாதம் கழித்து எடப்பாடியின் திடீர் ஆலோசனை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை.. பிரபல ரவுடி உள்பட 8 பேர் போலீசில் சரண்..

சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை… Read More »பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை.. பிரபல ரவுடி உள்பட 8 பேர் போலீசில் சரண்..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் இன்று மாலை தனது வீட்டின் அருகே நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில்… Read More »பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

பாஜகவின் முதுகில் குத்திய துரோகி இபிஎஸ்.. வறுத்தெடுத்த அண்ணாமலை..

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அதற்கிடையே செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம்… Read More »பாஜகவின் முதுகில் குத்திய துரோகி இபிஎஸ்.. வறுத்தெடுத்த அண்ணாமலை..

தஞ்சை திமுக வக்கீல்கள் போராட்டம்…

மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து தஞ்சாவூர் கோர்ட் வளாகம் முன்பு திமுக வக்கீல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய… Read More »தஞ்சை திமுக வக்கீல்கள் போராட்டம்…

ரூ.30 ஆயிரம் பானிபூரி அழிப்பு… ….. கோவை உணவு பாதுகாப்புதுறை அதிரடி…

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு, ஃபாஸ்ட் புட் ஸ்டால்களில் நடக்கும் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் தயாரிப்பை தடுக்க அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »ரூ.30 ஆயிரம் பானிபூரி அழிப்பு… ….. கோவை உணவு பாதுகாப்புதுறை அதிரடி…

தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணத்திற்கு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவலஞ்சுழி அருகே டவுன் பஸ் சென்றபோது தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அதனை… Read More »தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

ேமட்டூர் அணை  நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 39.70 அடி.   அணைக்கு வினாடிக்கு 1281  கனஅடி தணணீர் வருகிறது.  அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1003 கனஅடி தணணீர் திறக்கப்படுகிறது.அணையின் நீர்  இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த… Read More »சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை செய்தது என்ன? எடப்பாடி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 4-வது இடம் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read More »தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை செய்தது என்ன? எடப்பாடி கேள்வி

error: Content is protected !!