Skip to content

தமிழகம்

ஆம்ஸ்ட்ராங்கை பாலோ செய்து காரியத்தை முடித்து கொடுத்த ஆட்டோ டிரைவர்

நேற்றைய தினம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் பழைய ரவுடியுமான திருமலை… Read More »ஆம்ஸ்ட்ராங்கை பாலோ செய்து காரியத்தை முடித்து கொடுத்த ஆட்டோ டிரைவர்

மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண்… Read More »மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு வேணுகோபால்… Read More »அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை..

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது.… Read More »ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..

சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடலுக்கு விசிக தலைவர்… Read More »சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா

புதிய குற்றவியல் சட்டத்தின்படி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சிறையிலடைப்பு…

கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. நீதிமன்றத்தில் நடந்த இந்த விவாதங்களை செல்போனில் வீடியோ காலில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் (29) என்பவர் அனுப்பி… Read More »புதிய குற்றவியல் சட்டத்தின்படி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சிறையிலடைப்பு…

ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52) இவர் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை… Read More »ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை..

மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை காந்திபுரம்… Read More »மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. மூன்று தரப்பு விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதங்களை செல்போன் மூலம் (வீடியோ கால்)… Read More »கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட கவி அருவி, ஜீரோ பாயிண்ட், நவமலை, ஆழியார், வால்பாறை சாலை, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் வன விலங்குகள் அதிக நட… Read More »மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

error: Content is protected !!