Skip to content

தமிழகம்

கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய்கள் குறித்த மாநாட்டில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்குகள்,புதிய இணைய தளம் துவக்கம்,கல்லீரல் நோய் சிகிச்சை தொடர்பான… Read More »கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர், துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தை கண்ட கணவர் சபரீஷ், துர்காம்பிகைக்கு  சி குங்பூ பெடரேஷன் நடத்தி வரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்தார். வீட்டையும் தனது… Read More »கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

சட்டம்-ஒழுங்கு….. தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து  இன்று மாலை 6 மணிக்கு தலைமைச்செயலாளர்  சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.  கோட்டையில் நடைபெறம் இந்த ஆலோசனையில்  உள்துறை செயலாளர்  அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால்,  மாநகர… Read More »சட்டம்-ஒழுங்கு….. தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட ஓந்தாம்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் சரியாக வருவதில்லை எ,… Read More »கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி வருகின்றனர்.… Read More »கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளை  கலெக்டர்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

பகுஜன் சமாஜ்வாடி  கட்சியின்  மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங்  சில தினங்களுக்கு முன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த  நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த  சந்தீப் ராய் ரத்தோர்,  மாற்றப்பட்டார். அவர்  காவலர்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

13ம் தேதி குரூப் 1 தேர்வு…ஹால் டிக்கெட் வெளியீடு

ஆர்டிஓ, டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகிய பதவிகளில் 90… Read More »13ம் தேதி குரூப் 1 தேர்வு…ஹால் டிக்கெட் வெளியீடு

நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாக்கள் ஏற்பு

நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர்  கல்பனா  ஆனந்தகுமார், ஆகியோர் கடந்த  சில தினங்களுக்கு முன் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை நெல்லை, கோவை… Read More »நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாக்கள் ஏற்பு

400 பேர் பங்கேற்ற ……கரூர்மாவட்ட இறகு பந்து போட்டி…

கரூர் மாவட்ட அளவிலான ஜூனியர் & சீனியர், ஆண்கள் & பெண்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) இறகு பந்து போட்டிகள் கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் அமைந்துள்ள பாரி நகர் பகுதியில் நடைபெற்றது.… Read More »400 பேர் பங்கேற்ற ……கரூர்மாவட்ட இறகு பந்து போட்டி…

error: Content is protected !!